டார்ஜிலிங்க்கு யூனியன் பிரதேசத்தின் அந்தஸ்தை வழங்க வேண்டும்

 டார்ஜிலிங் பிரச்சினைக்கு பதிலாக அதற்கு யூனியன்பிரதேசத்தின் அந்தஸ்தை வழங்கவேண்டும், என பாஜக.,வின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த்சிங் வலியுறுத்தியுள்ளார்.
.

கோல்கட்டாவில் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ஜஸவந்த் சிங் பேசியதாவது: டார்ஜிலிங் பிரச்சினைக்கு பதிலாக அதற்கு யூனியன்பிரதேசத்தின் அந்தஸ்தை வழங்கவேண்டும், என கூறினார்.டில்லி மற்றும் கோல்கட்டாவில் வங்காளிகள் உள்ளனர்.

இருப்பினும் டில்லியில் உள்ள வங்காளிகள் நிரந்தரமாக வங்க தேசத்தில் வங்காளிகள் என அடையாளம் காட்ட இயலாது என்றார்.கூர்க்கலாந்து தனிமாநிலம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், அதற்கு மாநில அந்தஸ்துக்குபதில் யூனியன் அந்தஸ்து அளிப்பதுதான் சிறந்தது என்று எனது ஆதரவாளர்களிடம் தெரிவித்தேன் என்று விளக்கினார்.

சிக்கிம் ,டார்ஜிலிங் இணைக்கப்பட்டது என்றால் அது ஒரு நீண்ட கால செயல் முறை ஆகும்.இருந்தாலும் வேறு வழிஇல்லை.டார்ஜிலிங்கிற்கு முதலில் நீங்கள் யூனியன்பிரதேச அந்தஸ்து பெற்று முதல் அடியை எடுத்துவைக்க வேண்டும் என்றார். ஒரு மாவட்டத்தில் ஒரு அரசு அமைக்கவேண்டாம் என்கிறார்.1947 ஆம் ஆண்டு கர்சன்பிரபுவின் காலத்தில் வங்க பிரிவினை போன்று மீண்டும் அங்கு பகிர்வு இருக்கிறது. வங்க பிரிவினையால் பல ஆண்டுகள் அதன்பாதிப்பு ஏற்படுத்தியது. இவ்வாறு ஜஸ்வந்த்சிங் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...