சமூக நலனுக்காக இளைஞர்கள் பாடுபட வேண்டும்

 சமூக நலனுக்காக இளைஞர்கள் பாடுபட வேண்டும் நாட்டில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம், வறுமைபோன்ற பிரச்னைகள் முற்றிலும் தீர்க்கப்பட வேண்டும் என பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி வலியுறுத்தியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் நடைபெற்ற கல்லூரிவிழாவில் சனிக்கிழமை அவர் மேலும் பேசியதாவது: அண்மைக் காலமாக சமூக தீமைகளும், பிரச்னைகளும் அதிகரித்துள்ளன. அவற்றை இளைஞர்கள் உற்றுநோக்கி களைவதுடன், சமூக நலனுக்காகவும் பாடுபடவேண்டும். நாட்டில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம், வறுமைபோன்ற பிரச்னைகள் முற்றிலும் தீர்க்கப்பட வேண்டும்.

நான் கடந்த 1952ஆம் ஆண்டில் இருந்து நாடாளுமன்ற தேர்தலைப் பார்த்துவருகிறேன். முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது அரசியல்கறை படிந்து காணப்படுகிறது. நாட்டுக்கு புகழ்சேர்த்த சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையை மாணவர்கள் வழி காட்டியாக எடுத்துக்கொண்டு செயல்படவேண்டும் என்றார் அத்வானி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...