தெலங்கான மசோதா தாக்கலானதாக கூறுவதை ஏற்க முடியாது

 மக்களவையில் கடும் அமளிக்கு மத்தியில் தெலங்கானா தனிமாநில உருவாக்கத்திற்கு வழிவகுக்கும் ஆந்திர மறு சீரமைப்பு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு விட்டதாக மத்திய உள்துறையமைச்சர் சுஷில் குமார் ஷின்டே தெரிவித்துள்ளார். இது கறித்து அவர், ஆந்திர மறுசீரமைப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இது, அம்மசோதா மக்களவையின்சொத்து என்றார்.

இந்நிலையில் பாஜக இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது . தெலங்கான மசோதா தாக்கலானதாக கூறுவதை ஏற்க முடியாது என மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர், அவையில் மசோதா முறையாக தாக்கல் செய்யப்பட வில்லை. ஆனால் அரசுமசோதா தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக கூறுகிறது. அவையில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கல்யான் பானர்ஜியும் மசோதா தாக்கல்செய்யப்பட்டது தெரியாது என்று கூறியிருக்கிறார். இந்தமசோதா தாக்கல் செய்யப்பட்டதை நாங்கள் ஏற்கவில்லை. இது குறித்து மத்திய அரசுடன் எந்த சமரசத்தையும் நாங்கள் செய்துகொள்ள தயாரில்லை என்று தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...