பாரதிய ஜனதா ஆட்சிக் காலத்தில் தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்ததாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு பாஜக பதிலடி தந்துள்ளது.
நாட்டின் பொருளாதாரம் குறித்து பேசும் சிதம்பரம், விலைவாசி உயர்வு குறித்து பேசாதது ஏன் என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.,கூட்டணி அரசு மற்றும் ப.சிதம்பரம் ஆகியோர், பண முதலைகளின் நெருங்கிய நண்பராக செயல்பட்டு கொண்டிருக்கின்றனர் என்று பாஜக.,வை சேர்ந்த ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.