பாஜக.,வில் எந்தப்பதவி கொடுத்தாலும், அதை ஏற்கத் தயார்

 பாஜகவில் எந்தப் பதவி கொடுத்தாலும், அதை ஏற்கத் தயாராக உள்ளதாக கர்நாடக முன்னாள் முதல்வரும், அந்தக் கட்சியின் மக்களவை உறுப்பினருமான எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம், மைசூரில் ஞாயிற்றுக் கிழமை தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவுப்படி, கர்நாடகத்தில் பா.ஜ.க.,வை பலப்படுத்தும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடுவேன். கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக அனைத்துக்கட்சி மக்களவை உறுப்பினர்களும் ஒன்றுமையுடன் செயல்பட முடிவு செய்துள்ளோம். கர்நாடக பா.ஜ.க தலைவர் பதவியை எதிர்பார்த்து நான் காத்திருக்க வில்லை. கட்சிமேலிடம் எனக்கு எந்த பதவியை அளித்தாலும், அதை ஏற்றுக்கொள்வேன்.

ரயில்கட்டணம் உயர்த்தப்பட்டதற்கான காரணம் பட்ஜெட்டின்போது பொதுமக்களுக்கு தெரியவரும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவே ரயில்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்றார் எடியூரப்பா.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்க ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம் பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பி ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை � ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலை� ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ...

மருத்துவ செய்திகள்

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.