பாஜக.,வில் எந்தப்பதவி கொடுத்தாலும், அதை ஏற்கத் தயார்

 பாஜகவில் எந்தப் பதவி கொடுத்தாலும், அதை ஏற்கத் தயாராக உள்ளதாக கர்நாடக முன்னாள் முதல்வரும், அந்தக் கட்சியின் மக்களவை உறுப்பினருமான எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம், மைசூரில் ஞாயிற்றுக் கிழமை தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவுப்படி, கர்நாடகத்தில் பா.ஜ.க.,வை பலப்படுத்தும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடுவேன். கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக அனைத்துக்கட்சி மக்களவை உறுப்பினர்களும் ஒன்றுமையுடன் செயல்பட முடிவு செய்துள்ளோம். கர்நாடக பா.ஜ.க தலைவர் பதவியை எதிர்பார்த்து நான் காத்திருக்க வில்லை. கட்சிமேலிடம் எனக்கு எந்த பதவியை அளித்தாலும், அதை ஏற்றுக்கொள்வேன்.

ரயில்கட்டணம் உயர்த்தப்பட்டதற்கான காரணம் பட்ஜெட்டின்போது பொதுமக்களுக்கு தெரியவரும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவே ரயில்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்றார் எடியூரப்பா.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...