மக்களவை வரலாற்றில் முதல் முறையாக தமிழிலேயே பதில் தந்த நிர்மலா சீதாராமன்

 மக்களவை வரலாற்றில் முதல் முறையாக, தமிழில்கேட்கப்பட்ட கேள்விக்கு தமிழிலேயே பதில் தந்தார் மத்திய வர்த்தக இணையமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பிரதமர் மோடி அரசில் திருச்சியில் பிறந்து ஆந்திர மருமகளாக உள்ள நிர்மலா சீதாராமனும் அமைச்சராக உள்ளார் . இந்நிலையில், மக்களவையில் நேற்று நடைபெற்ற கேள்விநேரத்தின் போது பேசிய அதிமுக உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன், சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் நாடுமுழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், சீனாவில் தயாரிக்கப்படும் விலை குறைவான பட்டாசுகள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டு விற்கப்படுவதில், உள்ளூரில் உற்பத்திபாதிப்பு ஏற்படுகிறது. இதை தடுக்கும்படி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா பல முறை கடிதம் எழுதியுள்ளார்.

இதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு விளக்கம் அளிக்கவேண்டும் என்று தமிழில் கேட்டார். இதைத்தொடர்ந்து, இந்த கேள்விக்கு தமிழிலில் பதில் அளிக்க அனுமதிக்கும் படி சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அனுமதி கோரினார். சபாநாயகர் அதை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து தமிழில்பேசிய நிர்மலா சீதாராமன், ஜெயலலிதா எழுதியகடிதம் கிடைத்தது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...