மகாபாரதம், ராமாயணம் போன்ற புராணங் களிலிருந்து அரசியலை கற்றுக்கொள்ள வேண்டும்

 மகாபாரதம், ராமாயணம் போன்ற புராணங் களிலிருந்து அரசியலை கற்றுக் கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர் அத்வானி அறிவுறுத்தியுள்ளார். நாடு சுதந்திரம் அடைவதற்கு முந்தைய காலத்தில் அவரது பாட்டி மகா பாரதத்தை படிக்கும்படி அறிவுறுத்தியதை நினைவு கூர்ந்தார்.

கற்பித்தல்,ஒற்றுமை, அரசியல், துணிச்சல், ஒழுக்கம் ஆகியவற்றைக் கற்றுத்தருவதில், மகாபாரதம் போன்று வேறு சிறந்தகாவியம் இல்லை என்பது எனது கருத்தாகும்.

மகாபாரதத்தை முழுவதும் படிக்காமல், பகுதி பகுதியாக படிக்குமாறு என்னிடம் எனது பாட்டி கூறுவார்.

நான் கிறிஸ்துவ மிஷனரி பள்ளியில் தான் படித்தேன். எனக்கு ஆங்கிலமும், தாய் மொழியான சிந்தியும்தான் அப்போது தெரியும். எனவே அந்த மொழிகளில்தான் மகாபாரதம், ராமாயணம், பகவத்கீதையை படித்தேன். சுதந்திரம் அடைந்த பிறகே அதை என்னால் இந்தியில் படிக்கமுடிந்தது.'

சிந்தி, ஆங்கில மொழிகளில் அந்த காவியங்களை படித்ததை விட, ஹிந்தி மொழியில் படித்தபோது தான், அதன் பெருமை எனக்கு தெரிந்தது என்றார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...