கோவை வந்திருந்த பா.ஜ.க, தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் 2016ம் ஆண்டு நடைபெற உள்ள சட்ட சபை தேர்தலையொட்டி 2015ம் ஆண்டிற்குள் தமிழகத்தில் 16 லட்சம் உறுப்பினர்களை பாஜக.,வில் இணைக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு கட்சிகளில் உள்ள முக்கிய தலைவர்கள் பலரும் விரைவில் பாஜக.,வில் இணைவார்கள் என தெரிவித்துள்ளார். யார்யார் எந்தகட்சியில் இருந்து பா.ஜ.,விற்கு வர போகிறார்கள் என கேட்டதற்கு, அது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என கூறினார்.
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.