அஜ்மல் கசாப்புக்காக தினமும் அரசுக்கு சராசரியாக 9 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது

மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதி நடத்திய கண்முடித்தனமான தாக்குதலில் 166 பேர் வரை கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் என்கிற தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டான்.

அவன் மீதான் வழக்கு கோர்டில் நடைபெற்று வருகிறது , மேலும் அவன் மீது விதிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதமாகி வருவதால் அவனை ஜெயிலில் கடுமையான

பாதுகாப்பில் வைத்துள்ளனர். பலத்த பாதுகாப்பு, மருத்துவ செலவுகள் மற்றும் உணவு போன்றவைகளுக்காக தினமும் அரசுக்கு சராசரியாக 9 லட்சம் ரூபாய் வரை செலவு ஆவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

அவனுக்கு உடல் நலத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உயர்ரக சிகிச்சையே கொடுக்கப்படுகிறது, தனக்கு தினமும் பிரியாணிதான் வேண்டும் என அடம்பிடித்து கேட்டு வாங்கி சாப்பிடுகிறானாம் .

அஜ்மலுக்கு கொடுக்கப்படும் உயர்- பாதுகாப்பு வசதிகள் மும்பை நகரமக்களை கடும் கோபத்தில் ஆழ்த்தி இருக்கிறது . உடனே அவனை தூக்கில்போட வேண்டும் என மும்பை மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...