நேதாஜி சுபாஷ்சந்திர போஷின் குடும்ப உறுப்பினர்களை சந்திக்கும் பிரதமர்

 பிரதமர் நரேந்திரமோடி தனது ஜெர்மனி சுற்றுப் பயணத்தின் போது சுதந்திரபோராட்ட வீரர் நேதாஜி சுபாஷ்சந்திர போஷின் குடும்ப உறுப்பினர்களை சந்திப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திரபோஷின் குடும்பத்தினரை 20 ஆண்டுகளாக உளவு பார்த்ததாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்தசந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பிரான்சில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அடுத்ததாக ஜெர்மன் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப் பயணத்தின் போது இந்திய வம்சா வளியினருடன் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியின் போது நேதாஜி சுபாஷ்சந்திர போஷின் சகோதர் பேரன் சூர்யா போஷை சந்தித்து பேசுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹம்பர்க்கில் உள்ள இந்தோஜெர்மன் கூட்டமைப்பின் தலைவராக சூர்யாபோஷ் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...