மேக் இன்இந்தியா திட்டப்படி ரூபாய் நோட்டுக்களுக்கான தாள் தயாரிப்பு மில்

 ரூபாய் நோட்டு அச்சடிக்க பயன் படுத்தப்படும் தாள் உற்பத்தி ஆலையை, நிதியமைச்சர் அருண்ஜெட்லி மத்திய பிரதேசத்தில் தொடங்கி வைத்தார். மத்திய பிரதேசத்தில் ரூபாய் நோட்டுக்கான தாள் தயாரிக்கும் செக்யூரிட்டி பேப்பர்மில்லை மத்திய பிரதேச மாநிலம் ஓசங்காபாத்தில் தொடங்கிவைத்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், ''மேக் இன்இந்தியா திட்டப்படி இந்த மில். துவக்கப் பட்டுள்ளது. குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களுக்கான தாள்கள் இங்கு தயாரிக்கபடும்.

தற்போது அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கான தாள்கள் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. எதிர் காலத்தில் இந்த தாள்களும் உள் நாட்டிலேயே தயாரிக்க முயற்சி மேற்கொள்ளப்படும். அடுத்ததாக மைசூரில் ஆண்டுக்கு 12,000 டன் ரூபாய் நோட்டுதாள் தயாரிக்கும் மில் இந்த ஆண்டு இறுதியில் துவக்கப்பட உள்ளது'' என்றார். ஓசங்காபாத்தில் துவக்கப்பட்டுள்ள ஆலை ஆண்டுக்கு 6,000 டன் தாள்தயாரிக்கும் திறன் கொண்டது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...