தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களின் பா.ஜ.க பொறுப்பாளர்களை கட்சி தலைவர் அமித்ஷா நியமித்துள்ளார். இதுதொடர்பாக கட்சி தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழகத்தின் மேலிட பொறுப்பாளராக முரளிதரராவ், துணை பொறுப்பாளராக சி.டி.ரவி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். முரளிதரராவ் ஏற்கனவே தமிழக பொறுப்பாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி மாநில பொறுப்பாளராக மகேஷ்கிரி எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்த பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா கேரள மாநில பொறுப்பாளராக நியமிக்கப் பட்டுள்ளார். இதேபோல் துணை அமைப்புகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இளைஞர் அணி– முரளிதரராவ், மகளிர் அணி–புரந்தேஸ்வரி தேவி, எஸ்.சி. பிரிவு– பூபேந்திரயாதவ் எம்.பி., எஸ்.டி. பிரிவு– ராம்விசார் நேதம், சிறுபான்மை பிரிவு– பரூக்கான், விவசாயிகள் பிரிவு– விஜய பால் சிங்தோமர் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு– எஸ்.பி.சிங்பகேல்.
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
Leave a Reply
You must be logged in to post a comment.