இந்தியா ஏற்கனவே வளர்ந்து-விட்ட நாடு, வளர்ந்து கொண்டிருக்கும் நாடல்ல என அதிபர் பராக் ஒபாமா புகழ்ந்தார் , இந்தியா உலக அளவில் ஒரு மிக பெரிய சக்தியாக உருவாகி கொண்டிருக்கிறது. அது அமெரிக்காவுக்கு மட்டும்மின்றி, ஒட்டுமொத்த உலகிற்கும் நல்லதே,
அமெரிக்க\ இந்திய உறவுகள் 21 -ம் நூற்றாண்டில் பிரிக்க-முடியாத ஒன்றாக இருக்கும். இரு நாடுகளுக்கும் இடையேயான கூட்டணியை ஒரு புதிய கட்டதிற்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன் என்று ஒபாமா குறிப்பிட்டார்
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.