மனிதநேயத்தை காட்டிலும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் சித்தாந்தமே பெரிதாகத் தெரிகிறதா?

 உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா விலிருந்து நாள்தோறும் ஏராளமானோர் வெளியேறி வருகின்றனர்.

ஆனால், அவ்வாறு வெளியேறும் அகதிகளுக்கு தங்கள் நாட்டில் இடம்கொடுப்பதற்கு சில நாடுகள் மறுத்து வருகின்றன. இதில் ஐரோப்பிய

நாடுகளை மட்டுமே குற்றம் சாட்டுவது நியாயமல்ல. குவைத், சவூதி அரேபியா போன்ற அரபு நாடுகளும், மேற்காசிய நாடுகளும்கூட சிரியா அகதிகளுக்கு தஞ்சம் கொடுப்பதில்லை.

ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும் போது அவர்களுக்கு இணையான செல்வ வளமை அரபு நாடுகளிடமும், மேற்காசிய நாடுகளிடமும் உள்ளது.

ஆனால், தங்கள் சொந்தமதத்தினரையே ஏற்பதற்கு ஏதேதோ காரணங்களை கூறி அந்த நாடுகள் தட்டி கழிக்கின்றன. இதனைவிட கீழ்த்தரமான செயல் என்னவாக இருக்க முடியும்?

மனிதநேயத்தை காட்டிலும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வகுத்துத்தந்த சித்தாந்தமே இந்த நாடுகளுக்கு பெரிதாகத் தெரிகிறது. எனவே, மதத்தின் பெயரால் நடத்தப்படும் அரசியலுக்கு முடிவு கட்ட சர்வதேசக் கருத்தொற்றுமையை ஏற்படுத்த வேண்டிய காலம் வந்து விட்டது.

அதே சமயத்தில், காலனி ஆதிக்கத்துக்காகவும், நாட்டை விரிவுபடுத்தும் நோக்கத்துடனும் தாங்கள் மேற்கொண்ட செயல்களின் பின் விளைவே ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகளும், சிரியா பிரச்னை போன்ற விவகாரங்களும் என்பதை ஐரோப்பிய நாடுகள் மறந்துவிடக்கூடாது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் என்கவுன்டர்களை கு ...

தமிழகத்தில் என்கவுன்டர்களை குறைக்க வேண்டும் L. முருகன் கருத்து 'தமிழகத்தில் என்கவுன்டர்களை குறைக்க வேண்டும். துப்பாக்கியை வைத்து சட்டம் ...

பென் நெவிஸ் சிகரம் ஏறி பா.ஜ.க தலை ...

பென் நெவிஸ் சிகரம் ஏறி பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சாதனை ஸ்காட்லாந்தில் பென் நெவிஸ் சிகரம் மீதேறி பா.ஜ., மாநில ...

ஒரே பதவி ஒரே பென்சன் திட்டம் கு ...

ஒரே பதவி ஒரே பென்சன் திட்டம் குறித்து ராணுவ வீரர்களிடம் காங்கிரஸ் பொய் கூறுகிறது பிரதமர் மோடி பேச்சு '' ஒரே பதவி, ஒரே பென்சன் திட்டம் குறித்து ...

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களி ...

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களின் சக்தி மண்டோலியா பெருமிதம் கடந்த 7 ஆண்டுகளில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை இருமடங்கு ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அர ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை, புரோக்கர்களும், வாரிசுகளும் ஆட்டிப்படைத்தனர் -அமித் ஷா 'காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை,புரோக்கர்களும்,வாரிசுகளும் தான் ஆட்டிப்படைத்தனர்,' என ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த்தம் மாறிவிட்டது நிதின் கட்கரி கருத்து  ''ஒரு காலத்தில் அரசியல் என்றால், மக்கள் சேவை, நாட்டை ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...