Popular Tags


ஜி.எஸ்.டி கூட்டாட்சி தத்துவத்திற்கு கிடைத்த வெற்றி

ஜி.எஸ்.டி கூட்டாட்சி தத்துவத்திற்கு கிடைத்த வெற்றி நாட்டின் எதிர்கால பாதையை நள்ளிரவில் முடிவு செய்கிறோம். ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்துவது என்பது ஒருகட்சிக்கான வெற்றியல்ல; அரசின் வெற்றியும் அல்ல; கூட்டாட்சி தத்துவத்திற்கு கிடைத்த வெற்றி. தேசிய வளர்ச்சிக்கான திட்டம். ....

 

சரக்கு மற்றும் சேவைவரி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

சரக்கு மற்றும் சேவைவரி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, ஒற்றை வரி முறையான, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவைவரி முறை, நேற்று நள்ளிரவு அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, இன்றுமுதல், நாடு முழுதும் இது ....

 

இதுதான் மோடிஜிக்கும், ஏனையோருக்கும் உள்ள மாபெரும் வித்தியாசம்.

இதுதான் மோடிஜிக்கும், ஏனையோருக்கும் உள்ள மாபெரும் வித்தியாசம். ஜனாதிபதி தலைமையில் நடக்கவிருக்கும், ஜி.எஸ்.டி. துவக்க விழாவில், காங்கிரஸ், திரிணாமுல், திமுக, கம்யூனிஸ்டு பங்கேற்பது சந்தேகம். “அவசர, அவசரமாக செயல்படுத்துவதால், வணிகர்கள் துன்புறுத்தப்படலாம், திட்டம் தோல்வியுறலாம், பொருளாதாரம் பாதிக்கப்படலாம்”, ....

 

ஜி.எஸ்.டி., வரியால், எந்தவகையிலும் விலைவாசி உயராது

ஜி.எஸ்.டி., வரியால், எந்தவகையிலும் விலைவாசி உயராது 'ஜி.எஸ்.டி., வரியால், எந்தவகையிலும் விலைவாசி உயராது,'' என, மத்திய அமைச்சர், நிர்மலா சீதா ராமன் தெரிவித்தார். தமிழக பா.ஜ., சார்பில், சரக்கு மற்றும் சேவைவரியான, ஜி.எஸ்.டி., விளக்க கருத்தரங்கம், ....

 

ஜி.எஸ்.டி திட்டமிட்டபடி ஜூலை 1ம் தேதி அமல்

ஜி.எஸ்.டி திட்டமிட்டபடி ஜூலை 1ம் தேதி அமல் ஜி.எஸ்.டி., சட்டம் ஜூலை 1ம் தேதி திட்டமிட்டபடி அமல் படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.டி., அமலாகும் தேதி ஒத்திவைப்பு என்பது வெறும்வதந்தியே எனவும் மத்திய ....

 

ஜி.எஸ்.டி யாருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்த மாட்டோம்

ஜி.எஸ்.டி யாருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்த மாட்டோம் ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையை அறிமுகம் செய்யும்போது, யாருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்த மாட்டோம்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் வருவாய்துறை ....

 

புதுவருடம், புதிய சட்டம், புதிய இந்தியா

புதுவருடம், புதிய சட்டம், புதிய இந்தியா நாடுமுழுவதும் ஒரே சீரான வரியை அமல்படுத்தும் நோக்கில், சரக்கு மற்றும் சேவைவரி மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. ஜூலை 1-ம் தேதி முதல் இந்த ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை ....

 

என்னால் இயன்ற அளவுக்கு முயன்று வருகிறேன்

என்னால் இயன்ற அளவுக்கு முயன்று வருகிறேன் ஜி.எஸ்.டி. வரி செலுத்துவோர், யாருடைய கட்டுப்பாட்டில் இயங்குவது என்பதுதொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் இழுபறிநீடித்தது. இதனால், 3 மற்றும் 4-ந் தேதிகளில் மீண்டும் ஆலோசனை நடத்த முடிவுசெய்யப்பட்டது. நாடுமுழுவதும் ....

 

ஜி.எஸ்.டி. குழுவின் முதல்கூட்டம் செப்டம்பர் 22 ,23 ம் தேதிகளில் நடைபெறும்

ஜி.எஸ்.டி. குழுவின் முதல்கூட்டம் செப்டம்பர் 22 ,23 ம் தேதிகளில் நடைபெறும் பாராளுமன்றத்தில் கடந்த ஆகஸ்டு 8-ந்தேதி சரக்கு மற்றும் சேவைவரி மசோதா (ஜி.எஸ்.டி.) நிறைவேறியது. அதை தொடர்ந்து 50 சதவீத மாநிலங்களில் இந்தமசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ....

 

சரக்கு சேவை வரி அதாவது சகலரின் சேமத்திற்கும் வழி

சரக்கு சேவை வரி அதாவது சகலரின் சேமத்திற்கும் வழி அந்த மூன்றெழுத்து வரி () பற்றி ஒரே பேச்சாக இருக்கிறது. பலருக்கு ஒரே குழப்பமாகவும் இருக்கிறது. விஜயபாரதம் வாசகர்களுக்காக ஜிஎஸ்டியின் சில அம்சங்களில் தெளிவு தந்தார் சென்னை ....

 

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...