பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் திட்டமிட்ட திடுக்கிடும் தகவலை போலீசார் வெளியிட் டுள்ளனர். இத்தகவல் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக மத்திய மந்திரி அருண் ....
நாடாளுமன்றத்தின் செயல் பாடுகளை நீதிமன்றம், ஆய்வுக்கு உட்படுத்த முடியாது என்று மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்யக்கோரி காங்கிரஸ் ....
மாநிலங்களவை முன்னவராக மீண்டும் நிதிய மைச்சர் அருண் ஜெட்லி நியமிக்கப் பட்டார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட 41 புதிய எம்பிக்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். மக்களவை பாஜ ....
மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி, டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தபோது, அச்சங்கத்தில் முறைகேடுகள் நடந்ததாக டெல்லிமுதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி ....
பாராளுமன்றத்தில் காலியாக உள்ள மாநிலங்களை எம்.பி.க்களை தேர்ந்தெடுப் பதற்கான தேர்தல் இன்று காலை தொடங்கியது. இதில் உத்தரப்பிரதேசம் - 10, மகாராஷ்டிரா மற்றும் பீகார் தலா 6, ....
விவசாயிகள், கிராமப்புற மக்களின் நலனை பெரிதும் ஆராய்ந்து, அதன்பின், பட்ஜெட் இறுதிவடிவம் பெற்றது. அனைத்து துறை, அனைத்து தரப்புமக்களின் தேவையை பூர்த்தி செய்யும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் ....
2018 - 19ம் ஆண்டிற்கான மத்தியபொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நேற்று பார்லி.யில் தாக்கல் செய்தார். பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல்கட்சி தலைவர்கள் கருத்துதெரிவித்து வருகின்றனர்.
இது ....
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 29ம் தேதி தொடங்குகிறது. 2018-19ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண்ஜெட்லி பிப்ரவரி 1ம் தேதி தாக்கல்செய்ய இருக்கிறார். ....
ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், 29 வகையான கைவினை பொருட்களுக்கு, 12 - 18 சதவீதமாக உள்ளவரியை, முழுமையாக நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தவிர, 49 வகையான பொருட்கள் ....
சிட்பண்டு மோசடியில் தொடர்புடை யவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்தியஅரசு உறுதி அளித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் ரோஸ்வாலி சிட் பண்டு ....