Popular Tags


நன்கொடையால் அல்ல தொண்டர்களின் பங்களிப்பால் பாஜக இயங்க வேண்டும்

நன்கொடையால் அல்ல தொண்டர்களின் பங்களிப்பால் பாஜக இயங்க வேண்டும் தொண்டர்களின் பங்களிப்பால் பாஜக இயங்கவேண்டும்; மற்றவர்களிடம் இருந்து பெறப்படும் நன்கொடையால் அல்ல என்று பாஜக தேசியதலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பாஜக மூத்த தலைவர் தீனதயாள் உபாத்யாயவின் 51-ஆவது நினைவு ....

 

வலிமையான அரசு அமைவது அவசியம்

வலிமையான அரசு அமைவது அவசியம் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். 2019-ம் ஆண்டு எங்களுக்கானது. எதிர்க்கட்சிகளின் மகாகூட்டணி மாயை. மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன், சிவசேனா சேர்ந்தேபோட்டியிடும். எதிர்க்கட்சிகளின் மகா ....

 

காங்கிரஸ் முகத்தில் அறையப்பட்ட தீர்ப்பு

காங்கிரஸ் முகத்தில் அறையப்பட்ட தீர்ப்பு ரபேல் ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் தலைவர் பொய் சொகிறார். நாட்டுமக்களை தவறாக வழிநடத்த முயற்சி செய்கிறார். இதற்காக அவர், மக்களிடமும், முப்படையினரிடமும் மன்னிப்புகேட்க வேண்டும். சுப்ரீம் கோர்ட் ....

 

கடவுளின் தேசம் இனி கடவுளை வணங்குபவர் களுக்கே

கடவுளின் தேசம் இனி கடவுளை வணங்குபவர் களுக்கே அமித்ஷாவின் நேற்றைய கேரளாவிஜயம் கேரள அரசியலில் மாபெரும் தாக்கத்தை  விளைவித்துள்ளது. பிஜேபி என்றாலே முகம் சுழித்து வந்த கேரள அறிவு ஜீவி வட்டங்கள் நேற்றைய அமித்ஷாவின் கேரள விஜயத்தில் ....

 

காசர்கோடு முதல் சபரிமலை ரதயாத்திரை

காசர்கோடு முதல் சபரிமலை ரதயாத்திரை சபரிமலை பக்தர்களை கைது செய்யும் கேரள இடசதுசாரி கூட்டணி அரசை கண்டித்து காசர்கோடு முதல் சபரிமலைவரை ரத யாத்திரை நடத்தப்போவதாக பாஜக அறிவித்துள்ளது. சபரிமலையில் போராட்டம் நடத்திய 2 ....

 

பாஜக முதல் மந்திரிகள் கூட்டம்: பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு

பாஜக முதல் மந்திரிகள் கூட்டம்: பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா, பாஜக ஆட்சிசெய்யும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்களுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். பாஜக ஆளும் ....

 

தி.மு.க. நடத்தும் நினைவேந்தல் கூட்டத்தில் நிதின் கட்காரி கலந்துகொள்கிறார்

தி.மு.க. நடத்தும் நினைவேந்தல் கூட்டத்தில் நிதின் கட்காரி கலந்துகொள்கிறார் மறைந்த திமுக. தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலிசெலுத்தும் வகையில் தமிழ்நாட்டின் 5 நகரங்களில் “தலைவர் கலைஞரின் புகழுக்கு வணக்கம்” என்ற தலைப்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டுவருகிறது. திருச்சியில் கடந்த 17-ந் ....

 

பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும்

பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் இந்தியாவில் பாராளு மன்றத்துக்கும், அனைத்து மாநில சட்ட மன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கருத்தை பா.ஜனதா ஆதரிக்கிறது. நாடுமுழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் ....

 

வங்காளத்துக்கோ, வங்காளிகளுக்கோ பா.ஜனதா ஒரு போதும் எதிரி அல்ல

வங்காளத்துக்கோ, வங்காளிகளுக்கோ பா.ஜனதா ஒரு போதும் எதிரி அல்ல அசாமில் தயாரிக்கப் பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டில்,  40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டு உள்ளன. இதுதொடர்பாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை ....

 

என்ஆர்சியை செய்துமுடிப்பது எங்களது கடமையாகும்

என்ஆர்சியை செய்துமுடிப்பது எங்களது கடமையாகும் என்ஆர்சி விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது நிலைபாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.  அஸ்ஸாம் மாநிலத்தில் தேசியகுடிமக்கள் வரைவுப் பதிவேடு(என்ஆர்சி) ....

 

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.