ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது “அரசு நலத் திட்டங்களுக்கு அளிக்கும் நிதியில் ஒரு ரூபாயில் 17 பைசா மட்டுமே உண்மையான பயனாளிகளைச் சென்று சேர்கிறது” என்று வருத்தத்துடன் ....
மானியவிலையில் மண்ணெண்ணை மற்றும் அடல் ஓய்வூதிய திட்டப்பயன்களை பெறுவதற்கும் ஆதார் அடையாள அட்டை சமர்ப்பிக்கவேண்டும் எனறு மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடுமுழுவதிலும் உள்ள ரேஷன்கடைகள் மற்றும் கூட்டுறவு பண்டக ....
ஆதார் கட்டாயத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தவழக்கில் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்த சுப்ரீம் கோர்ட் ஆதார் எண் விவகாரத்தில் நீதிமன்றம் ஒருமுடிவுக்கு வரும் வரையில் ....
மத்திய அரசின் நேரடி மானிய திட்டங்களால் ரூ.27 ஆயிரம் கோடி பணம் சேமிக்கப்பட்டுள்ளது. ஆதார் அடையாள அட்டை, நேரடி மானியத் திட்டங்கள் தொடர் பாக டெல்லியில் நேற்று ....
ஆதார் அடையாள அட்டை திட்டத்தின்மூலம், இந்திய அரசுக்கு ரூ.6,700 கோடிவரை மிச்சமாவதாக உலக வங்கி பாராட்டியுள்ளது.
இந்திய அரசின் ஆதார் அடையாள எண் சுமார் 100 கோடி பேருக்கு ....