ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் இந்தியாவின் அழிவில்லாத கலாச்சாரம் மற்றும் நவீன மயமாக்கலின் ஆலமரம்” என்று நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதப்பட்டுள்ளார்.
மேலும் பேசியதாவது: நாட்டில் ஏழைப் ....
சனிக்கிழமை (23-11-2024) அன்று வெளியான மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளில், 'மகாயுதி' கூட்டணி அமோக வெற்றிபெற்றது.
இந்தவெற்றியில் பாஜக மிக முக்கியபங்கு வகித்தது. 149 இடங்களில் போட்டியிட்ட ....
இந்துசமூகம் என்பது பாரதீய ஜனதாவோடு இணைந்த ஒன்றல்ல; எனவே, பாரதீய ஜனதாவை எதிர்ப்பதென்பது இந்துக்களை எதிர்ப்ப தாகாது என்றுள்ளார் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் சுரேஷ் பைய்யாஜி.
குடியுரிமைச் சட்டம் ....
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்புவர உள்ள நிலையில் பாஜக, ஆர்எஸ்எஸ், முஸ்லீம் தலைவர்களின் சந்திப்பு நடந்தது. இக்கூட்டத்தின் இறுதியில், தீர்ப்பு எத்தகை யதாக இருந்தாலும் நாட்டுமக்கள் ....
தி ஹிந்து தமிழ் பத்திரிகையில் வெளிவந்தது, திருச்சியில் ஒருகூட்டம். அப்போது ஆர்எஸ்எஸ்ஸின் மாநில அமைப்பாளர் ராமகோபாலன். “நான் முழு நேர ஊழியன். உத்தியோகம், கல்யாணம் எதுவும் வேண்டாம் ....
அயோத்தியில் ராமர்கோவில் நிச்சயம் கட்டப்படும் என கூறியுள்ள ஆர்.எஸ்.எஸ் இயக்க தலைவர் மோகன் பகவத், அதனை எதிர்க் கட்சிகளால் தடுக்க முடியாது என கூறியுள்ளார். உத்தரகாண்ட் மாநிலம், ....
அயோத்தி துணை வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு ஆர்எஸ்எஸ். அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.
அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவது தொடர்பான வழக்கின் துணைவழக்காக, தொடர்ப்பட்ட மனு ஒன்றில் மசூதிக்கு ....
ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய குற்றவாளி கைது செய்யப் பட்டுள்ளார். சென்னையில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் கடந்த 1993ஆம் ....
ஆர்எஸ்எஸ். அமைதியை பரப்பும் இயக்கமேதவிர வன்முறையை கட்டவிழ்க்கும் இயக்கம் அல்ல என மத்திய அமைச்சர் சத்யபால் சிங் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒடுக்கு முறைக்கு எதிராக 200 ஆண்டுகளுக்கு ....
அயோத்தியில் ராமர்கோயில் கம்பீரமாக கட்டப்படும். அங்கு வேறு எதுவும்கட்ட அனுமதிக்க முடியாது. இந்த விவகாரத்தில் பேச்சு வார்த்தை என்ற பேச்சுகே இடமில்லை என ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் ....