Popular Tags


பழைய நாத்திகர்களை எல்லாம் நான் பழனியிலும், திருப்பதியிலும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

பழைய நாத்திகர்களை  எல்லாம் நான் பழனியிலும்,  திருப்பதியிலும் சந்தித்துக்  கொண்டிருக்கிறேன். ஈ வே ராமசாமி (பெரியார்) சேலத்தில் நடத்தியது போல் சென்னையிலும் ஒரு ஆபாச ஊர்வலம் நடத்த முயன்ற போது கண்ணதாசன் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை இது. இதை தொடர்ந்து ....

 

அயோத்தி இந்துக்களுக்கான புனித இடம். முஸ்லிம்களுக்கு அல்ல

அயோத்தி  இந்துக்களுக்கான புனித இடம். முஸ்லிம்களுக்கு அல்ல முஸ்லிம்களின் புனித ஸ்தலம் அயோத்தியல்ல, மெக்காதான் என மத்திய அமைச்சர் உமா பாரதி கூறியுள்ளார்.  அயோத்தி வழக்கில், இஸ்லாம்ற்கு இன்றியமையாத பகுதியாக மசூதியைக் கருதமுடியாது என்று 1994ஆம் ஆண்டு ....

 

நான் “இந்து” என்றும் காவி தமிழனாக இருக்கவே விரும்புகிரேன்

நான் “இந்து” என்றும் காவி தமிழனாக இருக்கவே விரும்புகிரேன் கிருஸ்தவன் கிருஸ்தவனாகவே இருக்கும் போது முஸ்லீம் முஸ்லீமாகவே தன்னை அடையாளபடுத்தும் போது நான் மட்டும் ஏன் மதசார்பற்றவனாக இருக்க வேண்டும் நான் "இந்து" என்றும் காவி தமிழனாக இருக்கவே ....

 

இந்து__மதத்தை மட்டும் குறி வைத்து இழிவு படுத்தும் கட்சிகள்..!!

இந்து__மதத்தை மட்டும் குறி  வைத்து இழிவு படுத்தும்  கட்சிகள்..!! திமுக  (80% இந்துக்கள் அடங்கிய கட்சி) பிள்ளையார் எவனுக்கு பிறந்தவன் அவன் கடவுளா அவனை வழிபடுபவன் காட்டுமிராண்டி என்று #கருணாநிதி  சொன்னார்.!!! நமக்கு கோபம் வரவில்லை..   #விசிக (75% இந்துக்கள் அடங்கிய கட்சி) தமிழகத்தில் ....

 

இந்து என்பது மதம் அல்ல; அது ஒருவாழ்க்கை நெறி

இந்து என்பது மதம் அல்ல; அது ஒருவாழ்க்கை நெறி இந்து என்பது மதம் அல்ல; அது ஒருவாழ்க்கை நெறி என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார். ஆந்திராவில் உள்ள திருமலைக்கு குடியரசு துணைத்தலைவர் வெங்கைய்ய நாயுடு தனது ....

 

காலித்தனம் செய்பவர்களுக்கு நம் கலாச்சாரம் கசக்கத்தான் செய்யும்

காலித்தனம் செய்பவர்களுக்கு நம் கலாச்சாரம் கசக்கத்தான் செய்யும் இந்துத் தீவிரவாதம் இல்லை என்று இனி யாரும் சொல்ல முடியாது, கலாசாரம், பண்டிகை, இறை வழிபாடு, இசை, கலை என்று பல வழிகளிலும் பழமையைப் பரப்ப முற்படுகின்றனர்.. ....

 

இந்து தர்மத்தை நிலைநிறுத்துகிறது

இந்து தர்மத்தை நிலைநிறுத்துகிறது *இந்து தர்மத்தை இன்றைய காலத்திற்கேற்ப மிகவும் அழகாக காண்பித்துள்ளார்* ராஜமௌலி! மதம்கொண்ட யானையை *விநாயகப்பெருமான் அமர்ந்திருக்கும் தேரைக்கொண்டு அடக்கிய காட்சி அற்புதம்*... யானையின் மீது நின்று சூரனை வதம் செய்தது ....

 

ஒரு இந்து அறிந்தும் அறியாததும்

ஒரு இந்து அறிந்தும் அறியாததும் 1. இரவு ஒன்பது மணி முதல் அதிகாலை மூன்று மணிவரை, நதிகளில் குளிக்கக் கூடாது.   2. அமாவாசை அன்று நமது வீட்டில் தான் சாப்பிட வேண்டும். முடிந்தால் அன்று ....

 

தேசத்தின் மகனாய் “பிர(மாதமாய்)தமராய் ” வாழ்க நீ எம்மான் !!

தேசத்தின் மகனாய் “பிர(மாதமாய்)தமராய் ” வாழ்க நீ எம்மான் !! ஆட்சிக்கு வந்த உடன் அவர் செய்தது 30 லட்சம் போலி கேஸ் சிலிண்டர்களை கண்டுபிடித்து ஒழித்தது... "ஜன்தன்" திட்டம் மூலம் அனைவருக்கும் வங்கிக்கணக்கு...வங்கிக்கணக்கு மூலம் அரசு மானியம் உதவி ....

 

உடையும் இந்தியா…..முடியுமா?

உடையும் இந்தியா…..முடியுமா? காவிரியில் தமிழகத்திற்குத் தண்ணீர் தந்ததால் ஏற்பட்ட கலவரத்தினால் இந்தியாவில் தேசிய ஒருமைப்பாடு என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதே நிலை நீடித்தால் இந்தியா உடைந்து சிதறும் என்று திராவிட ....

 

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...