மேற்குவங்க மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் ஒரேஅணியாகச் செயல்படுகின்றன என்று பிரதமர் நரேந்திர ....
எனது நாட்டில் எனக்கு கறுப்புக்கொடி காட்ட உரிமையுள்ளது என்பதை நினைக்கும் போது எனக்கு பெருமையாக உள்ளது என்கிறார் ராகுல் காந்தி, இது அனைவரும் பெருமைக்கொள்ள வேண்டிய விசயம்தான். ....
தில்லி ஜே.என்.யு பல்கலைக் கழகத்தில் போராட்டம் நடத்திய மாணவர்களை ராகுல்காந்தி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்திருக்கிறார். இடதுசாரி முற்போக்கு சித்தாந்தம் என்ற பெயரிலான இந்த நடவடிக்கையை ஒரு ....
”நாங்கள் நம்பிக்கையான பங்காளிகள்”-என காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் திமுக வோடு மீண்டும் கூட்டணி சேர்ந்த போது, சென்னையில் கூறியுள்ளார்..
WE ARE MOST DEPENDABLE ....
ராகுலை தமிழக முதல்வ ராக்க வேண்டும் என இளங்கோவன் கூறியிருப்பது இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய தமாஷ் என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று ....
ஒரு குடும்பம் எதிர்மறை அரசிய லில் ஈடுபடுகிறது. 400 எம்.பி.க் களிலிருந்து 40 எம்.பி.க்களாக குறைந்துவிட்ட தேர்தல் தோல்விக் காக, மோடியின் பணியைச் செய்ய விடக்கூடாது என ....
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 18 மாதகால பாஜக. ஆட்சியில் நடுநிலையான பொருளாதார வளர்ச்சியை பெற்றுள்ளது. கடந்த 50 ஆண்டுக்கால காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேற்றப்படாத, மக்களுக்கு ....
தனி நாடுகோரும் அமைப்பு நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ், ஒரு தேச விரோத கட்சி என்று அகாலிதளம் குற்றம் சாட்டியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்த சரஸில் ‘சர்பாத்–இ–ஹால்சா’ ....
நாகர்கோவிலில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
பீகாரில் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் நிலையை இழந்திருந்தால்கூட அதிக ....