Popular Tags


தீய சக்திகளை ஒழிக்க அதிமுக ஒன்றுசேர வேண்டும்

தீய சக்திகளை ஒழிக்க அதிமுக ஒன்றுசேர வேண்டும் ஈரோடு கிழக்கு சட்ட சபை இடை தேர்தலுக்காக அதிமுக ஒன்றுசேர வேண்டும் என்று பாஜக கூறிவருகிறது. ஆனால் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலுக்கு ஓபிஎஸ், எடப்பாடி இருவரும் ....

 

பாஜக தாஜா அரசியல் செய்யாது

பாஜக தாஜா அரசியல் செய்யாது இந்தியாவில் இந்துக்கள் பெரும் பான்மையாக இருக்கும் வரை அரசியலமைப்பு சட்டமும், பெண்களும் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் கலாபுர்கி நகரில் ....

 

பாஜக தான் தமிழ் கலாச்சாரத்தை பாதுகாத்து வருகிறது

பாஜக தான் தமிழ் கலாச்சாரத்தை பாதுகாத்து வருகிறது பாஜக தான் தமிழ்கலாச்சாரத்தை பாதுகாத்து வருகிறது என, பாஜக தமிழகமேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் உதகையில் பாஜக சார்பில் இன்று (மார்ச் 05) தேர்தல்பிரச்சாரம் நடத்தப்பட்டது. ....

 

தமிழ்நாட்டில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்

தமிழ்நாட்டில்  அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்று அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி கூறினார். ஓசூரில் பாஜக சார்பில் ‘வெற்றிக்கொடியை ஏந்தி ....

 

தி.மு.க-வின் கலாசாரமே முருக கடவுளை அவமதிப்பது, கந்த சஷ்டிக் கவசத்தை அவமதிப்பவர்களை ஆதரிப்பது

தி.மு.க-வின் கலாசாரமே முருக கடவுளை அவமதிப்பது, கந்த சஷ்டிக் கவசத்தை அவமதிப்பவர்களை ஆதரிப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் சமீபகாலமாக அடிபடும்பெயர் சி.டி.ரவி. பா.ஜ.க-வின் தேசியச் செயலாளரான இவர், கர்நாடகாவைச் சேர்ந்தவர். பா.ஜ.க-வின் தமிழக மேலிட பொறுப்பாளராக இவர் நியமிக்கப்பட்டபிறகு தமிழக அரசியலில் ....

 

திமுக, திராவிடகட்சியே கிடையாது.

திமுக, திராவிடகட்சியே கிடையாது. சசிகலா வருகை பாஜகவுக்கு முக்கியமல்ல என்று பாஜக தேசிய பொதுச்செயலரும் பாஜக தமிழக மேலிடப் பொறுப்பாளருமான சி.டி.ரவி தெரிவித்துள்ளாா். மேலும், திராவிட கலாசாரத்துக்கு எதிரானகட்சி திமுக எனவும் ....

 

தமிழ் கலாசாரத்தை சீர்குலைத்தது, தி.மு.க., -காங்கிரஸ் ., கூட்டணி அரசு

தமிழ் கலாசாரத்தை சீர்குலைத்தது, தி.மு.க., -காங்கிரஸ் ., கூட்டணி அரசு ''தமிழ் கலாசாரத்தை சீர்குலைத்தது, தி.மு.க., -காங்கிரஸ் ., கூட்டணி அரசு,'' என, தமிழக பா.ஜ., மேலிடபொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்தார். சென்னையில், அவர் அளித்த பேட்டி: அனைத்து பகுதிகளிலும், பா.ஜ.,வை ....

 

234 சட்டபேரவை தொகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்கு வலுவாக உள்ளதாக

234 சட்டபேரவை தொகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்கு  வலுவாக உள்ளதாக தமிழகத்தில் 234 சட்டபேரவை தொகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்கு பாஜக வலுவாக உள்ளதாக அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், மாநிலப் பார்வையாளருமான சிடி.ரவி கூறினார். பாஜக சார்பில் திருநெல்வேலி சட்டப்பேரவை ....

 

அதிமுகதான் தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை தீர்மானிக்கும்

அதிமுகதான் தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை தீர்மானிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பெரியகட்சியான அதிமுகதான் தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை தீர்மானிக்கும் என பாஜகவின் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். இந்நிலையில், திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமிகோயிலில் தரிசனம் ....

 

தேர்தல் வெற்றிக்கு பின், முதல்வர் குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவெடுக்கும்

தேர்தல் வெற்றிக்கு பின், முதல்வர் குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவெடுக்கும் தேர்தல் வெற்றிக்கு பின், முதல்வர்குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக்குழு முடிவெடுக்கும் என பா.ஜ., தமிழகபொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். சென்னையில் பா.ஜ., நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கட்சியின் தமிழக பொறுப்பாளர் ....

 

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...