Popular Tags


கூண்டோடு போவதும் கூட்டுக்குள்போவதும் திமுக.,விற்கு கைவந்தகலை

கூண்டோடு போவதும் கூட்டுக்குள்போவதும் திமுக.,விற்கு கைவந்தகலை கூண்டோடு போவதும் கூட்டுக்குள்போவதும் திமுக.,விற்கு கைவந்தகலை என்றும், துரைமுருகன் அரசியல் நாகரிகத்துடன் பேசவேண்டும் என்றும் பாஜக தமிழக தலைவர்  தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார். தமிழக பாஜக தலைவர் ....

 

மோடியின் திட்டம் ஏழைகளை பணக்காரர்களாக்கும்

மோடியின் திட்டம் ஏழைகளை பணக்காரர்களாக்கும் கருப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் மோடி கொண்டுவந்த இந்த திட்டம், ஏழைகளை பணக்காரர்களாக ஆக்கும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், ....

 

இடைத்தேர்தலிலும் மாற்றத்தை கொண்டுவர மக்கள் வழிவகை செய்யவேண்டும்

இடைத்தேர்தலிலும் மாற்றத்தை கொண்டுவர மக்கள் வழிவகை செய்யவேண்டும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமானநிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- தமிழகத்தில் நடைபெறும் 3 தொகுதி இடைத்தேர்தலிலும் மாற்றத்தை கொண்டுவர மக்கள் வழிவகை ....

 

இடைத் தேர்தல் மூன்று தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெறும்

இடைத் தேர்தல் மூன்று தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெறும் தமிழகத்தில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ள மூன்று தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெறும் என மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.   செய்தியாளர்களிடம் கூறுகையில்,காவிரி நீர்பிரச்சினைக்காக தி.மு.க. நடத்தியது ....

 

பா.ஜ., நிர்வாகி வீட்டிற்கு தமிழிசை சவுந்தர ராஜன் விசிட்

பா.ஜ., நிர்வாகி வீட்டிற்கு தமிழிசை சவுந்தர ராஜன் விசிட் கிளியனுாரில் உள்ள பா.ஜ., நிர்வாகிவீட்டிற்கு, மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், நேற்று விசிட்செய்தார். தலித்வீடுகளில் தங்கி, மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்கள் பணியாற்றிட வேண்டுமென்ற பா.ஜ., கொள்கை ....

 

3 சட்டமன்ற தொகுதிகளிலும் பா.ஜ.க போட்டியிடும்

3 சட்டமன்ற தொகுதிகளிலும் பா.ஜ.க போட்டியிடும் தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ள 3 சட்டமன்ற தொகுதிகளிலும் பா.ஜ.க போட்டியிடும் என்று  மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். பா.ஜனதா கட்சியின் மாநிலசெயற்குழு கூட்டம் திருப்பூரில் ....

 

காவிரி விவகாரத்தில் பா.ஜ.க தமிழகத்திற்கு நிச்சயமாக துரோகம்செய்யாது

காவிரி விவகாரத்தில் பா.ஜ.க தமிழகத்திற்கு நிச்சயமாக துரோகம்செய்யாது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பாஜ தேசியதலைவர் அமித் ஷாவை டெல்லியில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று  மாலை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக ....

 

ஓரளவு தண்ணீர் கிடைக்கிறது என்றால், அதன் பின்புலத்தில் மத்தியஅரசு உள்ளது

ஓரளவு தண்ணீர் கிடைக்கிறது என்றால், அதன் பின்புலத்தில் மத்தியஅரசு உள்ளது “காவிரி நதிநீர் பிரச்னையில் மத்திய அரசை குறைசொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். இது குறித்து, தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் ....

 

காவிரி பிரச்சினை உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை தேவை

காவிரி பிரச்சினை  உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை தேவை காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.   சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் ....

 

சுதந்திர தினத்தன்று அனைவரும் காதி அல்லது கைத்தறி அணிவோம்

சுதந்திர தினத்தன்று அனைவரும் காதி அல்லது கைத்தறி அணிவோம் சுதந்திர தின விழாவையொட்டி தமிழக பா.ஜ.க. சார்பில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகள் குறித்து  தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- * 14-ந்தேதி- இளைஞரணி சார்பில் ....

 

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...