விஜய்க்கு எதிராக தான் பேசவில்லை என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தர ராஜன்
யார் மக்களுக்காக களத்தில் இறங்கினாலும் மகிழ்ச்சி தான். இன்றைய சூழ்நிலையை ....
தமிழகத்தில் டெங்குவால் அசாதாரண சூழ்நிலை உருவாகிஉள்ளது, சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது என தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார். தூத்துக்குடி, வாகைக்குளம் விமான நிலையத்தில் பாஜக மாநிலத் ....
மாணவர்களை தவறாக வழி நடத்தி, அவர்களை நீட்தேர்வுக்கு எதிராக தெருவில் இறங்கிபோராட வைப்பது தவறு என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று ....
முத்தலாக் சட்ட விரோதமானது என்று சுப்ரீம்கோர்ட்டு அளித்த தீர்ப்பை இஸ்லாமிய பெண்கள் வரவேற்று வருகின்றனர். அந்தவகையில் தமிழக பாரதீய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணியைசேர்ந்த இஸ்லாமிய பெண்கள் ....
தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலுக்கு பா.ஜ., காரணமல்ல என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலை மையகமான தி.நகரில் உள்ள கமலாலயத்தில் ....
நீட் தேர்வு எழுத தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு உரியபயிற்சி அளிக்க வேண்டுமென தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ....
தமிழக காவல் துறையில் சிலர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவது பொது மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது என பாஜக மாநிலதலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் குற்றம்சாட்டினார்.
பாஜக ....
இந்தியா 60 சதவிகிதம் காவி மயமாகி விட்டது, விரைவில் தமிழகமும் காவி மயமாகும் என பா.ஜ.க மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார்.
சென்னை அண்ணாநகரில் பாஜக ஆட்சியின் ....
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் வெளியே சொல்லமுடியாத ஏதோ ஒன்று நடந்துள்ளது என மருத்துவரும், தமிழக பாஜக தலைவருமான தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார்.
ஜெ.வின் மர்ம மரணம்குறித்து ....