இந்தியாவில் மாசுவைக் குறைக்கும் வகையில் மோட்டார் நிறுவனங்கள் மின்வாகனங்களை தயாரிக்க வேண்டும் என மத்திய சாலை போக்கு வரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். 2030-ம் ஆண்டிற்குள் ....
நாடுமுழுவதும் உள்ள 1.6 லட்சம் பாலங்களில் மத்திய நெடுஞ் சாலைகள் துறை அமைச்சகம் பாதுகாப்பு சோதனையை நடத்தி முடித்துள்ளதாக அத்துறையின் அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் அவர் ....
கப்பல் போக்கு வரத்தை மேம்படுத்த வசதியாக, நீர்வழிப் போக்குவரத்துக் கழகத்தை தமிழக அரசு ஏற்படுத்தவேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் போக்கு வரத்துத் ....
தெற்காசிய நாடுகளை நேரடியாக இணைக்கும் முக்கியத்திட்டமான மேகாலயா- மியான்மர் தேசியநெடுஞ்சாலை திட்டப்பணிகள் அடுத்தமாதத்தில் தொடங்க உள்ளன. இந்தியா - மியான்மர் - தாய்லாந்து நாடுகளை சாலை வழியாக ....
நடைபெற்ற இந்திய மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மாநாட்டில் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ....
ஆர்.எஸ்.எஸ். தேசிய பொதுக் குழு கூட்டம் கோவையில் வருகிற 19-ந்தேதி தொடங்கி 21-ந் தேதி வரை நடைபெறுகிறது.
எட்டிமடையில் உள்ள அமிர்த விஸ்வ வித்யாலயத்தில் இந்த கூட்டம் நடக்கிறது. ....
மத்தியசாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலைத் துறை அமைச்சர் நிதின்கட்கரி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்காக மரக் கன்றுகளை நடுவதும் அவற்றைப் பாதுகாப்பதும் மிகவும் அவசியம். ....
தொலை விடப்பகுதிகளில் நெடுஞ் சாலைகளில் விமானங்களை தரையிறக்கும் வசதியை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக நெடுஞ்சாலை, சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
இது ....
அரசு பேருந்துகளில் அவசரகால எச்சரிக்கை பொத்தான்கருவி பொருத்துவது கட்டாயமாக்கப் படுகிறது. இதுதொடர்பாக மத்திய அரசு வரும் ஜூன் மாதம் 2ம் தேதி அறிவிக்கை வெளியிட இருக்கிறது.
ராஜஸ்தான் மாநில ....
தமிழகத்தில் நடைபெற்றுவரும் குடும்ப-கம்பெனி அரசியலுக்கு வாக்காளர்கள் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று கப்பல் மற்றும் போக்குவரத்துத் துறை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தினார்.
பாஜக கூட்டணியில் ....