மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்கரி விரைவில் மின்சாரத்தில் இயங்கும் டிராக்டரை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரம் மாநிலம் புணேவில் கூட்டத்தில்பேசிய மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் ....
பீகார் மாநிலத்தில் சுல்தாங்கஞ்ச் பகுதியில் கடந்த ஏப்ரல்மாதம் 20ம் தேதி இடியுடன் கூடிய கனமழைபெய்தது. இதில் கங்கைநதியின் மீது கட்டப்பட்டு வரும் பாலத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. ....
ரெய்சினா பேச்சு வார்த்தை 2022 நிகழ்வை பிரதமர் நரேந்திரமோடி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் வ்ரூசுலா வான் டோர் டெல்லியில் நேற்று தொடங்கி வைத்தனர். வெளியுறவுக் கொள்கை ....
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1.5 லட்சம்பேர் சாலை விபத்தில் சிக்கி இறக்கின்றனர். இதுகோவிட் மரணங்களை விட அதிகம்' என, அமைச்சர் நிதின்கட்கரி கூறியுள்ளார்.
வாகன விபத்து பாதுகாப்பு பற்றிய ....
பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு எந்த அநீதியும் இழைக்கப் படாது என்று மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் ....
கொவிட்-19 பெருந்தொற்றால் நமது நாட்டில் “ஹாண்ட் சானிடைசர்“ எனப்படும் கைகளில் தடவிக்கொள்ளும் கிருமிநாசினியின் தேவை பெருமளவில் அதிகரித்ததால் அதனை பேக்செய்யும் பாட்டில்கள், பம்ப்புகளின் தேவையும் கூடியது. இதனை ....
எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் ஆட்டோ மொபைல் உற்பத்தி மையமாக இந்தியா மாறுவதற்கான பணிகளில் அரசு ஈடுபட்டு ள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் ....
அடுத்த 2 ஆண்டுகளில் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற வளா்ந்தநாடுகளுக்கு நிகராக, இந்தியாவில் தரமான சாலை உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சா் ....
பிரம்மபுத்ரா நதியில் தூர்வாரும்பணி நிறைவடைந்துள்ளதால் இனிமேல் நீர்வழி போக்குவரத்து மேற்கொள்ளப்பட முடியும் என மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.
மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை, சிறு குறு ....
சீனா, பாகிஸ்தானின் நிலம் இந்தியாவுக்கு தேவையில்லை எனவும், அமைதிமட்டுமே தேவை எனவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
2வது முறையாக பாஜக ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ளதை ....