இம்முறை, இந்தியாவின் பட்ஜெட்டில், வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என கூறி, பட்ஜெட் அறிவிப்புகளை வரவேற்றுள்ளது, பன்னாட்டு நிதியம்.
இதுகுறித்து, பன்னாட்டு நிதியத்தின் தகவல்தொடர்பு இயக்குனர் ஜெர்ரி ரைஸ் ....
நாடெங்கிலும் மிகபரப்பரப்பாக பேசப்பட்டு வரும் நிர்மலா சீதாராமனின் இரண்டாவது பட்ஜெட்டுக்காக, பிரதமர் மோடி தனிப்பட்டமுறையில் 100 மணி நேரத்தை செலவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து வெளியான செய்தியில், ....
இந்தியாவில் உள்ள வரலாற்று சிறப்புவாய்ந்த 5 இடங்களில் உலகத் தரத்தில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும். இந்த 5 இடங்களில் தமிழகத்தின் ஆதிச்சநல்லூர் இடம்பெறும்.
2022 க்குள் இந்திய ....
விவசாயத் துறைகளை ஊக்குவிக்கும் 16 அம்ச திட்டங்களை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
2020-2021-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்தார். ....
பாராளுமன்றம் பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மோடி, பார்லி., வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், நாளை தாக்கல் செய்யப் பட உள்ள பட்ஜெட் அனைவருக்கும் ....
நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்தும் நிலையில், பட்ஜெட் தொடர்பான பணிகளை பிரதமர் மோடியே நேரடியாக கவனிக்க தொடங்கியுள்ளார்.
மத்திய பட்ஜெட் வழக்கமாக பிப்ரவரி மாதம் கடைசிவாரத்தில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ....
மத்திய அரசின் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த இரண்டாவது பெண் நிதிஅமைச்சர் என்ற பெருமையை, நிர்மலா சீதாராமன், 59, பெற்றுள்ளார்.
கடந்த, 1970ல், 1970 - 71 நிதியாண்டுக்கான ....
குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு:
விவசாயத்துக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 22 வேளாண் பயிர்களுக்கு மத்திய அரசு குறைந்தப்பட்ச ஆதரவு விலையை அதிகரித்துள்ளது. அதன்படி, உற்பத்தி செலவை விட ....
விவசாய வருமானத்தை அதிகரிக்கும்நோக்கில் பட்ஜெட்டில் முன்னுரிமை கொடுத்து, திட்டங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன,'' என பிரதமர் நரேந்திரமோடி கூறினார்.
டில்லியில் '2022க்குள் விவசாய வருமானம் இருமடங்கு' என்ற தலைப்பில்,கருத்தரங்கு நடந்தது. ....
மோடி அரசின் மத்திய பட்ஜெட் சாமானியனுக்கான, கிராம பொருளாதரத்தை உண்மையில் வலுப்படுத்தும்விதமான பட்ஜெட். இங்கே இலவசங்கள் இல்லை, மானியங்கள் இல்லை, எனவே இங்கே ஏழைகளுக்கு ஒன்றும் இல்லை, ....