மத்தியபட்ஜெட் 2018-2019 அனைத்து தரப்பினருக்கும் இணக்கமான ஒருபட்ஜெட் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். மேலும் சிறப்பானதொரு பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு ....
மோடியிடம் உள்ள குணம் என்ன வென்றால் ஒரு விஷயம் சரி என்று அவருக்கு தோன்றிவிட்டால் அதைஎப்பாடுபட்டாவது தீர்க்க முனைவார்.அதே நேர த்தில் அது தவறு என்று நினைக்க ....
பாராளுமன்றத்தில் மத்திய நிதிமந்திரி அருண்ஜெட்லி தாக்கல்செய்த பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு உருவாக்கம் பற்றிய தகவல்கள் இடம் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. அவை வருமாறு:-
* அடுத்த ஆண்டுக்குள் மத்திய அரசில்புதிதாக 2 ....
2017 - 18 நிதியாண்டில் விவசாயிகள் கடன்இலக்கு ரூ.10 லட்சம் கோடியாக நிர்ணயிக்க ப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
அவர் தனது பட்ஜெட் உரையில் வேளாண்துறைக்கான ....
விவசாயிகள், ஏழைகள், தலித்மக்கள், வேளாண்மை, கிராமங்கள் ஆகியவற்றை மனதில்வைத்து இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் உருவாக்கப் பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டின் ....
2017- 2018 பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, மக்களவையில் இன்று (புதன்கிழமை) காலை 11.08 மணியளவில் தாக்கல் செய்தார். முதன்முறையாக பொது பட்ஜெட்டுடன் ரயில்வே ....
தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட் சில துறைகளில் ஏற்றத்தையும், பல துறைகளில் ஏமாற்றத்தையுமே அளிக்கிறது. தமிழ் வளர்ச்சிக்கும் போதிய நிதி இல்லை, தொழில் ....
ஏற்கனவே எல்லாரும் எதிர்பார்த்ததுபோல ப.சிதம்பரத்தின் "காங்கிரஸ் பட்ஜெட்" "ஒரு ஏமாற்று பட்ஜெட்" " பணமுதலைகளின் பட்ஜெட்"--
சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கு எந்த புதிய சலுகைகளும் அளிக்காமல்,
.
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரில் ....