Popular Tags


இந்த ஓராண்டில்மட்டும் புதிதாக 1 கோடி பேருக்கு வேலை கிடைத்துள்ளது

இந்த ஓராண்டில்மட்டும் புதிதாக 1 கோடி பேருக்கு வேலை கிடைத்துள்ளது குஜராத் மாநிலம் அகமதா பாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசியதாவது: மோடி சிறப்பாக ஆட்சிநடத்தி வருகிறார். 2016-17ம் ஆண்டில் மட்டும் புதிதாக ....

 

அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்தியஅரசு இலக்கு

அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்தியஅரசு இலக்கு ஏழு அம்சதிட்டம் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்தியஅரசு இலக்கு நிர்ணயித் துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ்ஜவடேகர் கூறினார். நீர்ப் பாசன வசதியை அதிகரிப்பது, ....

 

நாடுமுழுவதும் புதிய பி.எட். கல்லூரிகளுக்கு இந்தவருடம் அனுமதி வழங்குவதில்லை

நாடுமுழுவதும் புதிய பி.எட். கல்லூரிகளுக்கு இந்தவருடம் அனுமதி வழங்குவதில்லை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்ற செய்தியாளர்கள் சந்திப்பு டெல்லியில் நடைபெற்றது. அதில், 'நாடுமுழுவதும் புதிய பி.எட். கல்லூரிகளுக்கு இந்தவருடம் அனுமதி வழங்குவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு ....

 

தமிழகத்தில் மேலும் 3 இடங்களில் நீட்தேர்வு

தமிழகத்தில் மேலும் 3 இடங்களில் நீட்தேர்வு தமிழகத்தில் மேலும் 3 இடங்களில் நீட்தேர்வு நடத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். நீட் தேர்வுக்காக ஏற்கனவே 80 நகரங்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தேர்வுகளை ....

 

நீட்தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது குறித்துக் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப் படும்

நீட்தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது குறித்துக் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப் படும் நீட்தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது குறித்துக் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப் படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில்சேர, நாடு முழுவதும் மத்திய ....

 

பாகிஸ்தானை தனிப்படுத்தியது மிகப் பெரிய சாதனை

பாகிஸ்தானை  தனிப்படுத்தியது  மிகப் பெரிய சாதனை பாகிஸ்தான் தலைநகர்  இஸ்லாமாபாத்தில் வரும் நவம்பர் 9, 10 தேதிகளில்19-வது சார்க் மாநாடு நடைபெற இருந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட சார்க் நாடுகளின் தலைவர்கள் ....

 

புதிய கல்விகொள்கை சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு எந்தபாதிப்பும் வராது

புதிய கல்விகொள்கை சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு எந்தபாதிப்பும் வராது ‘‘புதிய கல்விகொள்கையால் இடஒதுக்கீடு, சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு எந்தபாதிப்பும் வராது’’ என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திட்டவட்டமாக கூறினார். புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை ....

 

கேள்விகேட்கும் திறனை நாம் வளர்த்தெடுப்பது அவசியம்

கேள்விகேட்கும் திறனை நாம் வளர்த்தெடுப்பது அவசியம் கல்வியில் புதுமையில்லை, பள்ளிகளில் மாணவர்கள் கேள்விகேட்க முடியாத சூழ்நிலைகள் உள்ளன, ஏற்கெனவே இருப்பதைத் தக்கவைக்கும் போக்குக்கு எதிராக மாணவர்கள் செயல்படுவது அவசியம் என மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ....

 

தமிழக அரசு வழங்குவது “அம்மா’ அரிசிஅல்ல, மோடி அரிசி

தமிழக அரசு வழங்குவது “அம்மா’ அரிசிஅல்ல, மோடி அரிசி தமிழக அரசு வழங்குவது "அம்மா' அரிசிஅல்ல, மோடி அரிசி என்று மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வியாழக் கிழமை தெரிவித்தார்.   போடி ....

 

வளரும் நாடுகளுக்காக 10 ஆயிரம் கோடி டாலர் மதிப்பில் சோலார் திட்டம்:

வளரும் நாடுகளுக்காக 10 ஆயிரம் கோடி டாலர் மதிப்பில் சோலார் திட்டம்: பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடு வதற்கான நிகழ்ச்சி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஐ.நா. பொதுச்செயலாளர் பான் - கீ-மூன் தலைமையில் நடைபெற்ற ....

 

தற்போதைய செய்திகள்

பிரேசில் அதிபருடன் சேர்ந்து மே ...

பிரேசில் அதிபருடன் சேர்ந்து மேற்கோண்ட கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம் மேன்மை தங்கிய எனது சிறந்த நண்பரான அதிபர் லூலா ...

இந்தியா – பிரேசில் இடையே 20 பில்ல ...

இந்தியா – பிரேசில் இடையே 20 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, அரசு முறைப் பயணத்தின் ...

பிரதமரின் பிரேசில் பயணம்: பலன்க ...

பிரதமரின் பிரேசில் பயணம்: பலன்களும் ஒப்பந்தங்களும் இரு தரப்பினருக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: 1. சர்வதேச ...

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் ...

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு: லித்தியம் சுரங்கங்கள் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை அர்​ஜென்​டினா அதிபர் சேவியர் மிலேயை பிரதமர் மோடி நேற்று ...

“பயங்கரவாதிகளுக்கு எதிரான தடை ...

“பயங்கரவாதிகளுக்கு எதிரான தடை விதிப்பதில் எந்த தயக்கமும் கூடாது” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்த்து போராட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட ...

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் க ...

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் குரல் ஏன் முக்கியம்? பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் பேச்சு பிரேசிலில் நடைபெற்றுவரும் பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற ...

மருத்துவ செய்திகள்

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...