Popular Tags


விவசாயிகள் தங்கள் நிலங்களில் மரம் நட வேண்டும்

விவசாயிகள் தங்கள் நிலங்களில் மரம் நட வேண்டும் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச வனத்துறை அமைச்சர்களுடன் பிரகாஷ் ஜவடேகர் காணொலிகாட்சி மூலம் உரையாற்றினார். அப்போது விவசாயிகளுக்கு மரம்தொடர்பான இந்த கோரிக்கையை வைத்தார். தங்கள் விவசாய ....

 

ஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய நகர்வு

ஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய நகர்வு ஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய ....

 

மோசமான கட்டத்தைக் கடந்துவிட்டோம்

மோசமான கட்டத்தைக் கடந்துவிட்டோம் கொரோனா பெருந்தொற்று தாக்கத்தின், மோசமான கட்டத்தைக் கடந்துவிட்டோம் எனக் கருதுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனினும், தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட வில்லை என்றும், எனவே ....

 

மருத்துவப் பணியாளர்களை தாக்கினால் குற்றவியல் தண்டனை சட்டத்தில் கடும் நடவடிக்கை

மருத்துவப் பணியாளர்களை தாக்கினால் குற்றவியல் தண்டனை சட்டத்தில் கடும் நடவடிக்கை டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைப்பெற்றது. இதில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், பொருளாதாரம் தொடர்பாகவும் ஆலோசிக்க பட்டதாகத் தகவல் கூறுகின்றன. மத்திய அமைச்சரவை ....

 

வன்முறையை தூண்டும் காங்., மற்றும் ஆம்ஆத்மி கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்.

வன்முறையை தூண்டும்  காங்., மற்றும் ஆம்ஆத்மி கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும். வன்முறையை தூண்டும் வகையில் செயல்படும் காங்., மற்றும் ஆம்ஆத்மி கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும். ஜாமியா நகர், சீலாம்பூர் மற்றும் ஜமாமஸ்ஜித் பகுதியில் ஏற்பட்ட வன்முறையை மன்னிக்க முடியாது. ....

 

உயரத்தைநோக்கி முன்னேறிச்செல்லும் மோடி அரசு

உயரத்தைநோக்கி முன்னேறிச்செல்லும் மோடி அரசு 2019 நவம்பர் 30 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தனது 2-முறை ஆட்சியின் முதல் 6 மாதங்களை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளது. இந்த ஆறுமாத காலத்திற்குள்ளாகவே மோடி ....

 

பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த ராணுவத்துக்கு முழு சுதந்திரம் கொடுத்தவர் மோடி

பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த ராணுவத்துக்கு முழு சுதந்திரம் கொடுத்தவர் மோடி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பா.ஜ.கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில் மத்திய மந்திரியும், தேர்தல்பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் புகுந்து ....

 

மோடி அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பு மிக்க சாதனை செய்துள்ளது

மோடி அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பு மிக்க சாதனை செய்துள்ளது திருச்சி தூயவளனார் கல்லூரியின் 175-வது ஆண்டு விழா மற்றும் திருச்சி என்.ஐ.டி.யில் உற்பத்தி மையம் திறப்புவிழா இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ....

 

நீட்நுழைவுத் தேர்வு இனி ஆண்டிற்கு இரு முறை

நீட்நுழைவுத் தேர்வு இனி ஆண்டிற்கு இரு முறை ஜீ நுழைவுத் தேர்வும், நீட்நுழைவுத் தேர்வும் இனி ஆண்டிற்கு இரு முறை நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை  அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று ....

 

ஆசிரியர்கள் தேசிய விருதுக்கு நேரடியாக ஆன்லைனில் விண்ணப் பிக்கலாம்

ஆசிரியர்கள் தேசிய விருதுக்கு நேரடியாக ஆன்லைனில் விண்ணப் பிக்கலாம் நாடுமுழுவதும் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் தேசிய விருதுக்கு நேரடியாக ஆன்லைனில் விண்ணப் பிக்கலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ....

 

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...