எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். கடந்தவாரத்தில் நாம் ஒரு சாதனையைப் படைத்திருக்கிறோம், இதுநம்முள்ளே பெருமிதத்தை நிரப்பியிருக்கின்றது. பாரதம் கடந்தவாரத்தில் 400 பில்லியன் டாலர், அதாவது, 30 இலட்சம் ....
உலகின் பழமையான தமிழ்மொழி மற்றும் தமிழ் கலாசாரத்தின் அபிமானி நான் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திரமோடி ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக் கிழமைகளிலும் 'மனதின் குரல்' ....
சென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் ....
பிரதமர் நரேந்திரமோடி ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சி யில் பேசும்போது தன்னைப்பற்றிக் குறிப்பிட்டதற்காக மோடிக்கு காஷ்மீரைச்சேர்ந்த குப்பை அள்ளும் இளைஞர் நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ....
எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். ஒவ்வொரு மனதின் குரலுக்கு முன்பாகவும், நாட்டின் ஒவ்வொரு மூலையில் இருந்தும், அனைத்து வயதினரிடமிருந்தும், மனதின்குரல் தொடர்பாக ஏராளமான ஆலோசனைகள் வந்து குவிகின்றன. ....
அகில இந்திய வானொலியில் மாதந் தோறும் ஒலிபரப்பாகும் "மனதின்குரல்' (மன் கீ பாத்) நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி வரும் 22ம் தேதி உரையாற்றுகிறார். இது பிரதமர்பேசும் 20ஆவது ....
பண்டிகை காலத்தில், சென்னையில் பெய்த பலத்தமழை, அங்கு, பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மட்டுமல்ல; மற்ற மாநிலங்களிலும் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால், ஏராளமானோர் இறந்துள்ளனர்; இறந்தவர்களுக்கு ....