ஈழத்தமிழர்களின் நலன் குறித்து மன்மோகன்சிங்கிடம் முறையிட்டாலும், ராஜபக்சேவிடம் முறையிட்டாலும் இரண்டும் ஒன்று தான் என பாஜக மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
.
நிலக்கரிச்சுரங்க ஒதுக்கீட்டு ஊழல்தொடர்பாக சி.பி.ஐ விசாரணையை எதிர்கொள்ளத் தயார் என்ற பிரதமரின் வீர வசனத்தை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜராகும்முன் பிரதமர் ....
சிக்கன நடவடிக்கைகளை கடைப்பிடிக்கவேண்டும்' என காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அறிவுறுத்திவரும் வேலையில், பிரதமர் மன்மோகன்சிங் தொடர்ந்து வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுவருவது வியப்பாக உள்ளது அமெரிக்காவுக்கு ....
லோக்சபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த பிரதமர் மன்மோகன் சிங்கை வலியுறுத்த வேண்டும் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சுப்பிரமணிய சாமி கேட்டுக் கொண்டுள்ளார். .
நிலக்கரிசுரங்க முறைகேடு தொடர்பாக பிரதமரையும் ஒருசதியாளராக சேர்க்கவேண்டும் என்று இத்துறையின் முன்னாள் செயலாளர் பிசி. பரேக் கூறியதை அடுத்து பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக பதவி ....
நாட்டின் தற்போதையதேவை பொருளாதார மேதையல்ல; திறமையான பிரதமர்தான், பொருளாதார நிபுணராக இருந்த மன்மோகன்சிங், பிரதமராக இருக்கிறார். தற்போது தான் வரலாறுகாணாத பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. என்று ....
சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தார் மாவட்டத்தில் கடந்த 25 ஆம் தேதி அன்று மாவோயிஸ்ட் தாக்குதலில் 25 காங்கிரஸ் காரர்கள் பலியாயினர். அதற்கான காரணத்தை அறியும் மேல்மட்ட ....