அண்டைய நாடான மியான்மரிலிருந்து சட்ட விரோதமாக எல்லை தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்திருக்கும் சுமார் 40,000 ரோஹிங்யா முஸ்லிம் மக்களைத் திரும்பவும் மியான்மருக்கு அனுப்ப இந்திய அரசு முடிவு ....
மே.,23-ல் பிறந்த உ.பி., மாநில குழந்தைக்கு நரேந்திரமோடி என பெயரிட்டுள்ளனர் முஸ்லிம் தம்பதியினர்.
உ.பி., மாநிலம் கோண்டா அருகே உள்ள வாசிர் கன்ஜ் பகுதியை சேர்ந்தவர் மேனஜ்பேகம். இவரது ....
முஸ்லிம்களின் புனித ஸ்தலம் அயோத்தியல்ல, மெக்காதான் என மத்திய அமைச்சர் உமா பாரதி கூறியுள்ளார்.
அயோத்தி வழக்கில், இஸ்லாம்ற்கு இன்றியமையாத பகுதியாக மசூதியைக் கருதமுடியாது என்று 1994ஆம் ஆண்டு ....
40,000 ரொஹின்யா முஸ்லிம்கள் நாடுகடத்த BJP முடிவு செய்திருப்பது அநீதி இல்லையா? இதே பங்களாதேஷ் ஹிந்துகள் வந்தால் இதே போல் ஏற்க மறுக்குமா BJP? (கேள்வி: அபுல் ....
ஆமாம். அதிசயம் தான். ஆனால் உண்மை. இந்தியா முழுவதும் 1000 முஸ்லிம் குருமார்கள், பாகிஸ்தானில் வேகமாக முன்னேறி வரும் மும்பை பயங்கரவாதி சயீத்தின் வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் ....
அமெரிக்காவைச் சேர்ந்த பீ ரிசர்ச் அமைப்பு வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2015 புள்ளி விவரத்தின்படி உலக கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 230 கோடியாகவும் முஸ்லிம்களின் எண்ணிக்கை 180 கோடியாகவும் ....
நாட்டின் முன்னேற்றத்திற்காக இந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்து செயல்பட வேண்டும் . நான் இதற்கு முன்பும் கூறி உள்ளேன். வறுமையை எதிர்த்துபோரிட வேண்டுமா, முஸ்லிம்களை எதிர்த்து போரிட ....
பாகிஸ்தானின் கராச்சியில் ஷியாபிரிவு முஸ்லிம்கள் வந்து கொண்டிருந்த பேருந்துக்குள் புகுந்த தரீக்-இ-தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் திடீர் என அவர்கள்மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
.
முஸ்லிம்களுக்கு எனது முழு ஆதரவுஉண்டு'' என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். தில்லியில் தன்னை திங்கள் கிழமை நேரில் சந்தித்த முஸ்லிம் மதத் தலைவர்களிடம் இந்த ....