மத்திய பிரதேசம் உள்பட நாடுமுழுவதும் மொத்தம் 58 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் 40க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக. வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், நாடுமுழுவதும் ....
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு, நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. அதில், இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்பட 8 உறுப்பினர் நாடுகளின் தலைவர்கள் காணொலிகாட்சி மூலம் ....
ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்திட்டம் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு சிறப்பானசேவைக்காக மூத்த வீரர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
"ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதேநாள், நமது ....
இந்தியாவில் ஐடி துறையை மேம்படுத்த, அரசாங்கம் ஒருபுதிய அணுகுமுறையை மத்திய அரசு புதிய அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ஐ.டி துறையில் இந்தியாவை மேம்படுத்த அரசாங்கம் ஒருபுதிய அணுகுமுறையை கொண்டுவந்துள்ளது. ....
இரண்டு இளவரசர்களுக்கும், வளர்ச்சிக்கான இரட்டை என்ஜின்களுக்கும் இடையே போட்டிநிலவுவதாக பிரதமர் மோடி பீகாரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது கூறினார்.
பீகார் சட்ட சபைக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ....
மீன்வளத் துறைக்கு ஊக்கமளித்து, அடுத்த 4 ஆண்டுகளில் உற்பத்தியை இருமடங்கு உயர்த்த, ரூ.20,050 கோடி மதிப்பிலான பிரதமர் மீன்வளர்ப்பு மேம்பாட்டு திட்டத்தை, பிரதமர் மோடி இன்று (செப்., ....
அதிவேக ஏவுகணை தயாரிப்புக்கான ராக்கெட் இன்ஜின் வெற்றிகரமாக விண்ணில் சோதிக்கப்பட்டுள்ளதற்கு பிரதமர்மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
அதிவேக ஏவுகணை தயாரிப்புக்கான ராக்கெட் இன்ஜினை (HSTDV) ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேற்பாட்டு நிறுவனம் வெற்றிகரமாக ....
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்றது முதலே உலகின் மற்றநாடுகளுடன் வர்த்தகப்போரில் ஈடுபட்டு வருகிறார். இந்தியாவுடனும் வர்த்தகப்போர் மூண்டது. இங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கான வரியை ....
அருண் ஜெட்லியின் நினைவுதினமான இன்று ”எனது நண்பரின் இழப்புக்காக துயர் அடைகிறேன்” என பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் நிதியமைச்சரான அருண்ஜெட்லியின் நினைவு நாளான இன்று, ....