கொரோனாவால் ஏற்படும்பாதிப்பை எதிர்கொள்ள ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நடவடிக்கைக்கு பிரதமர்மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி அறிவிப்புகளால் மத்தியதர வர்க்கம் மற்றும் தொழிலதிபர்கள் பயன் அடைவார்கள் என்றும் ....
பெண்கள் தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடியின் சமூக வலைதள பக்கங்களை கையகப்படுத்தி கருத்துகள் பதிவிடும்வாய்ப்பு, பெண்களுக்கு வழங்கப்பட உள்ளது.
சமூகவலைதள கணக்குகளை விட்டு விடலாம் என யோசிப்பதாக மோடி ....
கரோனா வைரஸ்தொற்று குறித்து இந்திய மக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
இத்தாலி சென்றுதிரும்பிய தில்லி நபருக்கும், துபாய்சென்று திரும்பிய தெலங்கானாவைச் ....
மோடி பிரதமராக பதவியேற்றது முதல் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டுவருகிறார்.
பிரதமர் மோடியை பேஸ்புக்கில் 44.72 மில்லியன்பேரும், இன்ஸ்டாகிராமில் 35.2 பேரும், யூடியூபில் ....
தெற்கு கரோலினா நகரில் நடந்தகூட்டம் ஒன்றில் டிரம்ப் பேசியதாவது: சமீபத்தில் இந்தியாவில் பிரதமர் மோடியுடன் கூட்டத்தில் பங்கேற்றேன். பிரதமர் மோடி சிறந்தமனிதர். மக்களால் விரும்பப்படுபவர். அதேபோல், அமெரிக்கா ....
உ.பி., மாநிலம் பிரயாக்ராஜ்ல் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்துகொண்டார்.
உ.பி., மாநிலம் பிரயாக்ராஜ் நகரில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட ....
இந்தியா வந்துள்ள டிரம்ப், டில்லியில் நிருபர்களை சந்தித்தபோது கூறியதாவது: இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்ட இரண்டு நாட்களும், தொழில்துறை சி.இ.ஓ., உடனான சந்திப்பு ஆகியவை சிறப்பானதாக இருந்தது. 21 ....
சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் . நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் பேசியதாவது.-
5 மாதங்களுக்கு முன்பு டெக்சாஸில் உள்ள ஒருமாபெரும் கால்பந்து மைதானத்தில் அமெரிக்கா உங்கள் மாபெரும் ....
நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சிக்காக உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்திற்கு வந்த அதிபர் டிரம்ப்பை. வழி நெடுகிலும் ஏராளமான பொது மக்கள் மற்றும் ....