நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்தும் நிலையில், பட்ஜெட் தொடர்பான பணிகளை பிரதமர் மோடியே நேரடியாக கவனிக்க தொடங்கியுள்ளார்.
மத்திய பட்ஜெட் வழக்கமாக பிப்ரவரி மாதம் கடைசிவாரத்தில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ....
அடுத்த 5 ஆண்டுகளில் ஐந்து லட்சம்கோடி டாலர்களை கடந்த பொருளாதார நாடக இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவதே தம் அரசின்நோக்கம் என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் . ....
"வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் சிறப்பு' இந்தியாவில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவரும் முஸ்லிம்கள் சிசிஏ, என்ஆர்சியால் பாதிக்கப்பட மாட்டார்கள். "நாடுமுழுவதும் என்ஆர்சியை அமல்படுத்தி இந்திய முஸ்லிம்களைத் தடுப்புக்காவல் முகாம்களுக்கு அனுப்ப ....
அனுமதிபெறாத 1,797 குடியிருப்பு பகுதிகளை முறைப்படுத்தி பட்டாவழங்கும் விழாவில் பேசிய பிரதமர் மோடி வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் சிறப்பம்சம் என குறிப்பிட்டார்.
நாட்டின் தலைநகரான டெல்லிக்குட்பட்ட பலபகுதிகளில் ....
குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா மீது மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெறும் நிலையில், பாஜக நாடாளுமன்றக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், குடியுரிமைச் சட்டமசோதா ....
அண்டை நாடுகளில், துன்புறுத்தலுக்கு ஆளாகிவரும் இந்திய வம்சாவளி யினருக்கு, மிகச்சிறந்த எதிர்காலத்தை உருவாக்கி தருவோம்,'' என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அவர், டில்லியில், 'இந்துஸ்தான் டைம்ஸ்' பத்திரிகையின் நிகழ்ச்சியில் ....
தமிழ்கலாசாரம் தமிழக மொழியானது மிகவும் தொன்மையானது. தமிழகத்தில் அதிமான தொன்மையான கோயில்கள் உள்ளது. தமிழக கலாசாரம் பண்பாடு என்பது தமிழக மக்களுக்கானது அல்ல. தேசியளவில் பாரததிற்கே பழமையான ....
காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டது குறித்து, காங்கிரஸ் தலைவர்கள் வதந்தியை பரப்புகின்றனர்.
சர்வதேச அளவிலும், வதந்தியை பரப்பு கின்றனர். காங்கிரஸ் தலைவர்களுக்கு தைரியமிருந்தால், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ....
இந்தியப் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜிஜின்பிங் ஆகிய இருவரும் கடந்த இருநாள்களாக சென்னையில் நடந்த பல்வேறு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர். சுமார் ....