தலிபான்கள் இன்னும் தங்கள்பயங்கரவாத நடவடிக்கையை மாற்றிகொள்ளாததால் , தலிபான்களுடன் அமெரிக்கா மேற்கொள்ளும் பேச்சுவார்த்தை வீணானது,'' என்று பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். ....
மத்தியில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சியமைந்தால் அமெரிக்காவுடனான உறவுமேம்படும் . பாஜக முன்வைக்கும் நல்லாட்சிக்கும், காங்கிரஸ் நடத்தி வரும் தவறான ஆட்சிக்கும் இடையேயானபோட்டியாக அடுத்ததேர்தல் இருக்கும் என ....
பிரதமர்பதவிக்கு உண்மையான ஒருவர் தான் தேவை, இப்போதைய பிரதமர் சிறந்தபொருளாதார மேதை. இந்தியாவை வழிநடத்துவதற்கு பொருளாதாரமேதை தேவையில்லை என்று பா.ஜ.க.,வின் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் ....
தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்த புத்தகயாவை, பா.ஜ.க தலைவர் ராஜ்நாத்சிங் நேரில் பார்வையிட்டார். கடந்த ஞாயிறன்று பிகார்மாநிலம் புத்தகயாவில் உள்ள மகாபோதி கோயிலில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பை ....
ஐ.மு.,கூட்டணி அரசு, கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில், அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துள்ளது; காங்கிரஸ் இல்லாத நாட்டைஉருவாக்க, அனைத்து எதிர்க்கட்சிகளும் முன்வரவேண்டும்,'' என்று ....
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் அருகே ராணுவவீரர்களை குறிவைத்து ஹிஸ்புல் முஜாகதீன் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர்வரை கொல்லப்பட்டனர். 19 பேர் படுகாயமடைந்தனர். அரசின்தோல்வியால் ....
பா.ஜ.க., தலைவர் ராஜ்நாத் சிங் இன்று உத்தர்கண்ட்செல்ல உள்ளார். உத்தர்கண்ட் மாநிலத்தில் பெய்துவரும் கன மழையால் இது வரை 150-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். மீட்பு பணிகள் ....
காங்கிரசுக்கு எதிரான போராட்டத்தை ஐக்கிய ஜனதா தளம் பலவீனப் படுத்திவிட்டது என்று பாஜக. தலைவர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது; ....
ஐக்கிய ஜனதாதளம் தேசிய ஜனநாய கூட்டணியில் இருந்து விலகிக்கொள்ள உள்ளது என பலதரப்பில் இருந்தும் அறிவிப்புக்கள் குவிந்தவண்ணம் இருக்க, கூட்டணி கட்சிகளை பா.ஜ.க ஒருபோதும் விட்டுக்கொடுக்காது ....