Popular Tags


காஷ்மீர் இளைஞர்களிடம் கற்கள் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை

காஷ்மீர் இளைஞர்களிடம் கற்கள் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை பாகிஸ்தான் ஆதரவு பயங்கர வாதத்துக்கு இந்தியா முடிவுகட்டும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார். தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை பேசியபோது, ....

 

பாதுகாப்புப்படை வீரரைக் கட்டியணைத்து வாழ்த்திய ராஜ்நாத் சிங்

பாதுகாப்புப்படை வீரரைக் கட்டியணைத்து வாழ்த்திய ராஜ்நாத் சிங் கோத்ராஜ் மீனா என்பவர், மத்திய பாதுகாப்புப்படை வீரராக இருந்துவருகிறார். 2014 ஆம் ஆண்டு, காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பலத்தகாயமடைந்தார். அந்தச் சண்டையின்போது, ....

 

பாதுகாப்பு படைகள் மீது நாட்டு மக்கள் நம்பிக்கை வைக்கவேண்டும்

பாதுகாப்பு படைகள் மீது நாட்டு மக்கள் நம்பிக்கை வைக்கவேண்டும் பாதுகாப்பு படைகள் மீது நாட்டு மக்கள் நம்பிக்கை வைக்கவேண்டும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார். ராஜஸ்தான் மாநிலம், பாலிமாவட்டத்தில் மேவார் மன்னர் ராணா பிரதாப் சிலையை ராஜ் ....

 

அரசியல் வாதிகள் தவறான உத்தரவு போட்டால் அதிகாரிகள் அதை தட்டிக்கேட்க தயங்கக் கூடாது

அரசியல் வாதிகள் தவறான உத்தரவு போட்டால் அதிகாரிகள் அதை தட்டிக்கேட்க தயங்கக் கூடாது ஆட்சி, அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் அரசியல் வாதிகள் தவறான உத்தரவு போட்டால் அதை தட்டிக்கேட்க தயங்கக் கூடாது என்று அரசு அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிவுரை ....

 

ஜாதி, மத ரீதியில் பாஜ அரசு பாகுபாடு பார்க்க வில்லை

ஜாதி, மத ரீதியில் பாஜ அரசு பாகுபாடு பார்க்க வில்லை உத்தரப் பிரதேசத்தில் ஜாதி, மத ரீதியில் பாஜ அரசு பாகுபாடு பார்க்க வில்லை’’ என மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று விளக்கம் அளித்தார். ....

 

அமெரிக்காவில் இந்தியர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் வேதனையளிக்கிறது

அமெரிக்காவில் இந்தியர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் வேதனையளிக்கிறது அமெரிக்காவில் இந்தியர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் வேதனையளிக்கிறது என பார்லி.,யில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார். பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கட்டத்தின், முதல்நாளான நேற்று, லோக் சபா ....

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தாமரைமலரும்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தாமரைமலரும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தாமரைமலரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதாவது மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சியை பிடிக்கும் என்று கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் 6-வது ....

 

அரசியல் சாசனத்தின் படி மாநிலத்தின் தலைவர் கவர்னர் தான்

அரசியல் சாசனத்தின் படி மாநிலத்தின் தலைவர் கவர்னர் தான் தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யா சாகர் ராவை நேற்று முன்தினம் இரவு ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து சில கோரிக்கைகள் அடங்கியமனு ஒன்றை கொடுத்தார். அதேபோல் சசிகலாவும் கவர்னரை ....

 

டெல்லி போலீசில் 15 ஆயிரம்பேரை சேர்ப்பதற்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி

டெல்லி போலீசில் 15 ஆயிரம்பேரை சேர்ப்பதற்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி டெல்லி போலீசில் 15 ஆயிரம்பேரை சேர்ப்பதற்கான ஒப்புதலுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது என மத்திய உள்துறைமந்திரி ராஜ்நாத்சிங் இன்று கூறியுள்ளார். இந்த விரிவாக்கம் நடைமுறைக்கு வந்தபின் ....

 

நரேந்திர மோடியின் துணிச்சலான நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஆதரவு உள்ளது

நரேந்திர மோடியின் துணிச்சலான நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஆதரவு உள்ளது உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் வாபஸ் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் துணிச்சலான நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஆதரவுஉள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார். அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் ....

 

தற்போதைய செய்திகள்

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள ...

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள பாஜக சொல்கிறார் ப . சிதம்பரம் இண்டி கூட்டணி பலவீனமாக இருப்பதாகக் கூறிய முன்னாள் மத்திய ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர் ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச பாதுகாப்பில் விடவேண்டும்’ அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக, ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித்த இந்திய வீரர்கள் பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடித்து இந்திய விமானப்படை மற்றும் ராணுவ ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் வி ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் விஞ்ஞானிகளுடன் இஸ்ரோ தொழில்நுட்ப ஆலோசனை சந்தரயான் -5 திட்டத்தின் கூட்டு முயற்சிகள் குறித்து, இஸ்ரோ ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ்தான் முடிவு இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்கும் வகையில், ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பா ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்: ஜெய்சங்கர் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகள் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது, ...

மருத்துவ செய்திகள்

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...