Popular Tags


பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பயன்கள் குறித்து ரிசர்வ் வங்கி மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும்

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பயன்கள் குறித்து ரிசர்வ் வங்கி மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பயன்கள் குறித்து ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), மக்களுக்கு விரைவில் எடுத்துச்சொல்ல வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு கேட்டுக் கொண்டார். மத்திய தகவல் ஆணையத்தின் ....

 

இந்தியப் பல்கலைக் கழகங்கள் சர்வதேசத் தரத்திலான சிறந்த கல்வி நிலையங்களாக முடியும்

இந்தியப் பல்கலைக் கழகங்கள் சர்வதேசத் தரத்திலான சிறந்த கல்வி நிலையங்களாக முடியும் இந்தியாவில் 760 பல்கலைக் கழகங்கள் இருந்தாலும், அவை உலகத்தரம் வாய்ந்த, தலைசிறந்த கல்வி மையங்களாகத் திகழவில்லை என்பது வேதனை யளிக்கிறது.  நமது நாட்டில் நல்ல பல்கலைக் கழகங்கள் இருப்பது ....

 

இன்றைய மற்றும் எதிர்கால பிரச்னைகளுக்கு அறிவியல் வளர்ச்சி மூலம்தான் தீர்வுகாண முடியும்

இன்றைய மற்றும் எதிர்கால பிரச்னைகளுக்கு அறிவியல் வளர்ச்சி மூலம்தான் தீர்வுகாண முடியும் இன்றைய மற்றும் எதிர்கால பிரச்னைகளுக்கு அறிவியல்வளர்ச்சி மூலம் தான் தீர்வுகாண முடியும் இந்தியாவின் கலாசாரம், பாரம் பரியத்தின் ஒரு பகுதியாக அறிவியல் தொழில்நுட்பம் விளங்கியது. முந்தைய காலகட்டத்தில் உலக ....

 

ஆன்மிகம் இந்தியாவின் முக்கியபலம்

ஆன்மிகம் இந்தியாவின் முக்கியபலம் ஆன்மிகம் இந்தியாவின் முக்கியபலமாகத் திகழ்வதாக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். தெலங்கானா மாநிலத் தலைநகர் கைரதாபாத் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற விநாயகர்பந்தலில் அவர் திங்கள்கிழமை பிரார்த்தனை ....

 

இனி நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் இல்லை

இனி நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் இல்லை நாட்டின் 13-வது துணை குடியரசுத் தலைவராக பதவி யேற்றுக் கொண்ட பின்னர் மாநிலங் களவையில் பேசிய வெங்கய்ய நாயுடு, “இனி நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் இல்லை. ....

 

ஆதரவளிக்கக் கோரி எம்.பி.க்களுக்கு கடிதம்

ஆதரவளிக்கக் கோரி எம்.பி.க்களுக்கு கடிதம் குடியரசு துணைத்தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வெங்கய்யநாயுடு, தமக்கு ஆதரவளிக்கக் கோரி அனைத்து எம்.பி.க்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். குடியரசு துணைத்தலைவர் தேர்தல் வரும் 5-ஆம் ....

 

குடியரசுத் துணைதலைவர் வேட்பாளராக வெங்கய்ய நாயுடு அறிவிப்பு

குடியரசுத் துணைதலைவர் வேட்பாளராக வெங்கய்ய நாயுடு அறிவிப்பு பா.ஜ.கவின் குடியரசுத் துணைதலைவர் வேட்பாளராக வெங்கய்ய நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளரை தேர்வு செய்வதற்கான பாஜக ஆட்சிமன்றகுழு கூட்டம்  பிரதமர் மோடி தலைமையில் மாலையில் நடைபெற்றது. இதையடுத்து இந்த அறிவிப்பு ....

 

வேளச்சேரியில் மத்திய விளம்பரத் துறை சார்பில் கண்காட்சிக்கு ஏற்பாடு

வேளச்சேரியில் மத்திய விளம்பரத் துறை சார்பில் கண்காட்சிக்கு ஏற்பாடு மத்திய அரசின் சாதனை விளக்க கண்காட்சிக்கு செல்பவர்களுக்கு பிரதமர் மோடியுடன் டிஜிட்டலில் செல்ஃபி எடுக்கும் சிறப்பு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 3 ஆண்டுகால ....

 

தமிழகமக்களின் விருப்பத்துக்கேற்ப நிலையான ஆட்சி அமைய இன்னும் நேரம் தேவை

தமிழகமக்களின் விருப்பத்துக்கேற்ப நிலையான ஆட்சி அமைய இன்னும் நேரம் தேவை உச்சநீதிமன்றம் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிவிட்டது. தமிழகமக்களின் விருப்பத்துக்கேற்ப நிலையான ஆட்சி அமைய இன்னும் நேரம் தேவை என்று மத்திய அமைச்சர் வெங்கய்யநாயுடு கூறியுள்ளார். மறைந்த தமிழக ....

 

காங்கிரஸ், சமாஜவாதி கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி

காங்கிரஸ், சமாஜவாதி  கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ், சமாஜவாதி கட்சிகள் அமைத்துள்ள கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி என மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, ....

 

தற்போதைய செய்திகள்

அசாமில் அமைதி ஏற்படுவதை காங்கி ...

அசாமில் அமைதி ஏற்படுவதை காங்கிரஸ் விரும்பவில்லை – அமித்ஷா '' அசாமில் அமைதி ஏற்பட்டு வளர்ச்சி ஏற்படுவதை காங்கிரஸ் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ரூ 4 ...

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ரூ 4.50 லட்சம் கோடியை சேமிக்க முடியும் – அண்ணாமலை ''ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவதால் பணத்தை சேமித்து, ...

சத்திஷ்கரை காட்டிலும் தமிழகத் ...

சத்திஷ்கரை காட்டிலும் தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல் – அண்ணாமலை '' சத்தீஸ்கரில் நடந்த மதுபான ஊழலை விட தமிழகத்தில் ...

போர் நிறுத்த முயற்சிக்கு பிரதம ...

போர் நிறுத்த முயற்சிக்கு பிரதமர் மோடிக்கு நன்றி- புதின் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ரஷ்யா - உக்ரைன் இடையே ...

ரூ 1000 கோடி ஊழலை எதிர்த்து போராட் ...

ரூ 1000 கோடி ஊழலை எதிர்த்து போராட்டம் – அண்ணாமலை 'சென்னை டாஸ்மாக் அலுவலகத்தை, முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்' என, ...

கிரியேட்இன் இந்தியா திட்டத்தி ...

கிரியேட்இன் இந்தியா திட்டத்திற்கு 8,600 கோடி நிதி – அஷ்வினி வைஷ்ணவ் கிரியேட் இன் இந்தியா திட்டத்திற்கு ரூ.8,600 கோடி நிதி ...

மருத்துவ செய்திகள்

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...