பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்த போது, மோடியின் பேச்சையும், ப.சிதம்பரத்தை அவர் விமர்சனம்செய்த விதத்தையும் வைகோ பாராட்டினார். நரேந்திரமோடி ....
பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் குறைந்தபட்சம் மதிமுக., சார்பில் ஏழு எம்.பி.,க்கள் வெற்றிபெறுவது உறுதி என்று கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார் .
.
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைக்கிறோம். இதற்கான பூர்வாங்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
.
ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2014 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில், நரேந்திர மோடி பிரதமர் ஆவார் என்பதை உறுதிபடுத்துவதாக மா.தி.மு.க ....
நேற்றைய பேரணியில் நரேந்திரமோடி, குண்டு வெடிப்பு பிரச்சினையை கையாண்ட விதமும், கடல்போலத் திரண்டு இருந்த மக்கள் கூட்டத்தில், அச்சமும் ஆத்திரமும் ஏற்பட்டு விடக் கூடாது என்று, ....
இன படுகொலை செய்த ராஜபக்சேவின் குற்றத்தில் காங்கிரஸ்க்கும் பங்கு உண்டு என சென்னையில் நடைபெற்ற-நிகழ்ச்சி ஒன்றில் வைகோ பேசினார்.ராஜபட்சேவை போர் குற்றவாளி என்கிறார்கள். ஆனால் அவர் இனக்கொலை ....