கோவை இந்துமுன்னணியின் செய்திதொடர்பாளர் திரு. சசிகுமார் நேற்று இரவு பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சியான துயரச் சம்பவம் கடுமையானகண்டனத்துக் குரியதாகும். திரு. சசிகுமார் இந்து முன்னணியில் பல ....
கோவையில் இந்துமுன்னணி நிர்வாகி மர்ம நபர்களால் வியாழக்கிழமை இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்து முன்னணி அமைப்பின் கோவை மாநகர்மாவட்ட செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து வந்தவர் சசிகுமார் ....
இந்து முன்னணி சார்பில் ‘தமிழகத்தை குறி வைக்கும் இஸ்லாமிய பயங்கரவாதம்’ என்ற தலைப்பில் ஆவணப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டுவிழா சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ....
இந்து முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்து முன்னணி துவக்கப்பட்டு, 35ம் ஆண்டு நிறைவு விழா, முதல் மாநில தலைவர் தாணுலிங்க நாடார் ....
சென்னை ஈக்காட்டு தாங்கலில் உள்ள தனியார் டி.வி. நிறுவனம் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக இந்து முன்னணியினர் மீது பொய் வழக்கு போடப்பட்டு இருப்பதை கண்டித்து ....
திருவள்ளூர் மாவட்ட இந்துமுன்னணி செயலாளர், அம்பத்தூர் தொழிற் பேட்டையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கோவை அருகே வியாழக் கிழமை பிடிபட்டார்.
.
இந்துமுன்னணி அமைப்பின் திருவள்ளூர் மாவட்ட தலைவரான சுரேஷ் குமார், அம்பத்தூரில் கடந்த ஜூன் மாதம் 18–ந்தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ....
சென்னை அம்பத்தூர் அருகே மண்ணூர்பேட்டை மலையத்தம்மன் கோயில்தெருவை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (48). இவரது மனைவி புவனேஸ்வரி (40), இவர்களுக்கு கிருஷ்ணவேணி (10), கிரேன்மைக்கா (8) ....
"நாம் ஜனநாயக நாட்டில் தான் இருக்கிறோமா?! நடுநிலையாளர்களே! தேசபக்தர்களே! கூறுங்கள்.." 18.6.2014 அன்று படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணியின் திருவள்ளுவர் மாவட்டத்தலைவர் பாடிசுரேஷ், இணை ஆணையாளர் ....