கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் கலந்துக்கொள்ள கேரள கண்ணூருக்கு செல்கிறார் தமிழக முதல்வர். சிபிஎம் அவரின் கூட்டனிகட்சி அதனால் அவர் செல்லட்டும் யாரும் தடுக்கவில்லை. ஆனால் ஸ்டாலின் அவர்கள் ....
பாகிஸ்தான் நாடு ஒருவிற்கப்பட்ட பனானா ரிபப்ளிக் ஆக மாறிவிட்டது .இங்கே யாரிடமும் நாயம்நேர்மை இல்லை .
நம்மை அமெரிக்கா காகிதம்போல் தேவைக்கு துடைத்துவிட்டு தூக்கி எறிந்து விட்டது .நம்மோடு ....
மதிப்புக்குரிய மோடி அவர்கள் உலகளவில் தன்னை உயர்த்தி கொண்டார். உலகரங்கு உயர்த்தியது. அல்லது இதுவும் மாயையா....
சில உலகநிகழ்வுகள் மோடியுடன் பேச்சுவார்த்தை பிற உலகு ஊடகங்கள் கூட வெளியிடுகிறதே.முதலில் ....
1925 விஜயதசமி நாளில் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு, அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. ஆனால், 1948-ல் மகாத்மாகாந்தி படுகொலையில், ஆர்.எஸ்.எஸ். மீது வீண்பழி சுமத்தி, தடை செய்து, பெரும் ....
இந்திய நாட்டில் நிலையற்ற தன்மை நிலவியபோது, ஒரு மிகப் பெரிய கேள்விக் குறியோடு தொடங்கப்பட்ட ஒரு இயக்கம், இன்று மிகப் பெரிய ஆச்சரியக் குறியாக பலரது விழிப்புருவங்களை ....
சீனா தாக்கினால் ரஷ்யா உதவிக்குவராது என்று இந்தியாவை அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் எச்சரித்திருக்கிறார்! அதாவது, உக்ரைன் விவகாரத்தில் எங்கள்பக்கம் நிற்காமல், ரஷ்யா பக்கம் நிற்கிறீர்கள், வியாபார ....
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலகவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், 'அய்யா... புண்ணிய வான்களே! என்னைத் திட்டினாலும் பரவாயில்லை... அதையும்கொஞ்சம் அழகு ....
நமது கட்சியின் முன்னாள் மாநில தலைவரும் மேற்கு தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி பிரதேசத்தின் துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் மேன்மைக்கும் பெருமைக்கும் சிறுமை ....
கர்நாடகாவில் திருவிழாக் காலங்களில் கோவில்களுக்கு சொந்தமான கடைகளை இஸ்லாமியர்களுக்கு வாடகைக்கு விட முடியாது என்றும் கோவில்களின் நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் கடைஏலத்தில் இஸ்லாமியர்கள் யாரும் பங்கேற்க முடியாது ....
எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். கடந்தவாரத்தில் நாம் ஒரு சாதனையைப் படைத்திருக்கிறோம், இதுநம்முள்ளே பெருமிதத்தை நிரப்பியிருக்கின்றது. பாரதம் கடந்தவாரத்தில் 400 பில்லியன் டாலர், அதாவது, 30 இலட்சம் ....