இன்னும் ஓரிரு ஆண்டுகளில் சட்டவிரோத பணப்பரிமாற்றம், வரி ஏய்ப்பு போன்றவற்றை மேற்கொள்வது மிகவும் கடினமாகி விடும்,'' என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி கூறினார்.
அவர் கூறியதாவது:தகவல், தொழில்நுட்ப புரட்சி நடைபெறும் இந்த கால கட்டத்தில், நிதி மற்றும் வரி குறித்த தகவல்கள் உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளப் படுகின்றன.சர்வதேச அளவில் நடைபெறும் பண பரிமாற்றம், வரி விவகாரங்கள் ஆகியன தானியங்கி முறையில் உடனுக்குடன், 'ஜி – 20' கூட்டமைப்பு நாடுகளுக்கிடையே பகிர்ந்து கொள்ளப்படும். இது நடை முறைக்கு வந்தால், வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றம் போன்றவற்றை மேற்கொள்வது சிரமமாகி விடும்.இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.