தேசபாதுகாப்பு விவகாரம் அரசியல் ஆக்கப்பட கூடாது

தேசபாதுகாப்பு விவகாரம் அரசியல் ஆக்கப்படகூடாது, ஓட்டு வங்கி அரசியலுக்காக தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத இயக்கங்கள் திருப்தி படுத்தப் படுகிறது என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி குற்றம் சாட்டியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு உளவுபார்த்ததாக அண்மையில் காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் எல்லைபாதுகாப்பு படையில் தலைமை காவலராக பணியாற்றிவந்த அப்துல் ரஷீத்தும், அதே மாவட்டத்தைச் சேர்ந்த கைபதுல்லா கான் என்பவரும் டெல்லி குற்றப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.  இருவர் மீதும் தேசதுரோக பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் மேற்கு கொல்கத்தா நகரில் ஐஎஸ்ஐ. உளவு அமைப்புக்காக வேவுபார்த்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஷ்மீரில் கைதான கைபதுல்லா கான் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு உளவுபார்த்ததாக கைதான கைபதுல்லா கானுக்கும் டெல்லியில் பாகிஸ்தான் தூதரகஊழியர் ஒருவருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கொல்கத்தாவில் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அரசியல் தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டு தொடர்பாக மத்திய மந்திரி நிதின் கட்காரிடம் கேள்வி எழுப்பட்டது. ”ஓட்டு வங்கி அரசியலை பொருட்டு தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத இயக்கங்களை சாந்தப் படுத்தப்படுகிற நிலையானது காணப்படுகிறது. இது நல்லதுகிடையாது. தேசத்தின் பாதுகாப்பு மீது கேள்வி எழும் நிலையில், அரசியலுக்கு எந்த ஒரு நோக்கமும் கிடையாது,”

உலகளவில் தீவிரவாதத்திற்கு எதிராக நாங்கள் கூட்டாக போரிட்டுவருகிறோம்;  இஸ்லாமிய நாடுகளும் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிடுகிறது. நம்முடைய ஒற்றுமையை சீர்குலைக்க பாகிஸ்தான் தொடங்கிய மூன்று மறைமுக போரிலும் தோற்கடிக்கப் பட்டது. என்று கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...