மோடியின் வளர்ச்சி கொள்கைகள், புல்லட்ரயிலின் வேகத்தை ஒத்துள்ளது

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சி கொள்கைகள், புல்லட்ரயிலின் வேகத்தை ஒத்துள்ளது என்று ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபே புகழாரம் சூட்டினார்.

தில்லியில் நடைபெற்ற வர்த்தகமாநாட்டில் அவர் பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்கள் யாவும், தொலைநோக்கு பார்வையில் உருவாக்கப்பட்டவை.

மோடியின் வளர்ச்சிக் கொள்கைகளும், மறுசீரமைப்புத் திட்டங்களும் புல்லட் ரயிலை ஒத்திருக்கின்றன. இதன் காரணமாக, ஜப்பானின் முதலீட்டு இலக்காக இந்தியா உருவெடுத்துள்ளது.

இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு எதிர்காலத்தில் கணிசமாக அதிகரிக்கும் என நம்புகிறேன். வலிமையான இந்தியா ஜப்பானுக்கும், வலிமையான ஜப்பான் இந்தியாவுக்கும் நல்லது என்றார் ஷின்úஸா அபே.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...