மாற்றத்தை நோக்கி மலபார்-

கும்மனம் ராஜசேகரன் தலைவராக நியமிக்கப்பட்டவுடன் கேரள பிஜேபி துள்ளி எழுந்து வேலை செய்கிறது. இந்துக் களுக்கு அடுத்து கேரளாவில் முஸ்லிம்கள் 27%உள்ளதால் இயல்பாகவே இரு சமூகமும் ஒத்து  போவதில்லை அதனால் அதற்கடுத்து உள்ள 18% கிறிஸ்துவர்களின் வாக்குகளை பெறுவதற்கு பிஜேபி தலைவர் முயன்று வருகிறார்.அதனால் அவர் மாநிலத்தில் உள்ள பிஷப்புக்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார்.

கேரளாவில் முஸ்லிம்களின் ஓட்டுக்கள் பெரும்பாலும் காங் கிரஸ் கூட்டணியில் உள்ள முஸ்லிம்லீக்கின் தயவால் காங்கிரஸ் கட்சிக்கே கிடைத்து வருகிறது.இதற்கு எதிராக இடது சாரிகள் கூட்டணிக்கு கிறிஸ்துவர்கள் வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு சிறு பான்மையினரையும் எதிர்த்து அரசியல் செய்வது விவேகமா னஅரசியலாகாது என்பதை நன்கு உணர்ந்துள்ள பிஜேபி தலை வர்நன்றாகவே கிறிஸ்துவர்களின் வாக்குகளை கைபற்ற காய் நகர்த்தி வருகிறார்.

கேரள மாநிலத்தில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் அவ்வளவாக இணக்கம் இல்லாததால் பிஜேபியின் இந்த மூவ் ஓரளவிற்கு பயனளிக்கும்.ஏற்கனவே வெள்ளாபள்ளி நடேசனின் ஈழவ சமுதாய அமைப்பான எஸ்என்டிபியின் அரசியல் பிரிவாக புதிதாக துவங்கப்பட்டுள்ள பிடிஜேஎஸ்(பாரத் தர்ம ஜன சேனா) கட்சியுடன் கூட்டணி உறுதியாகி விட்ட நிலையில் ஊழல் குற்ற சாட்டுகளால் தடுமாறி நிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தன்னுடைய அடிப்படை வாக்குகளான இந்துக்களில் 25% உள்ள ஈழவர்களின் வாக்குகள் பிஜேபி கூட்டணிக்கு செல்லும் பொழுது இயல்பாகவே இடது சாரி கூட்டணியும் பலம் இழந்து விடும்.

இதனால் நிகழும் மும்முனை போட்டியில் நிச்சயம் பிஜேபி கூட்டணி அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மாற வாய்ப்புள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...