பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவிற்கு கடவுள்அளித்த பரிசு என்று மத்திய பிரதேசம் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
விரிந்தவன் பகுதியில் பாஜக தொண்டர்கள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது சிவராஜ் சிங் பேசினார்.
நிகழ்ச்சியில் சவுகான் பேசியதாவது:-
உலகின் மிகவும் பிரபலமான தலைவராக மோடி உள்ளார். வலிமையான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்க பணியாற்றிவருகிறார்.
சிறந்த கருத்துக்களை கொண்டவராகவும், அதனை செயல் படுத்துவதில் வல்லவராகவும் உள்ளார். இந்தியாவிற்கு கடவுள் அளித்த தெய்வீகபரிசு மோடி என்றார்.
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.