அதிமுக.வும், தி.மு.க.வும் ஊழல் செய்வதில்தான் முன்னிலை வகிக்கின்றனர்

சென்னையில் பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டுவேட்டையை தொடங்கிய மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், மசூதி தொழுகைநேரத்தில் பிரசாரத்தை தொடங்குவதாக கூறினார்.
 
பா.ஜனதா கட்சியின் சைதாப்பேட்டை வேட்பாளர் காளிதாசை ஆதரித்து, சென்னை ஜாபர்கான் பேட்டையில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்றுகாலை 10 மணிக்கு பிரசாரம்செய்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
 
இதற்கிடையில் பகல் 12.40 மணிய ளவில் மத்திய மந்திரி சீதாராமன் அங்குவந்தார். அவரிடம் நிருபர்கள், வெயில்நேரத்தில் தேர்தல் பிரசாரம் செய்யக் கூடாது என்று தேர்தல்கமிஷன் சொல்லி உள்ளது. ஆனால் நீங்கள் உச்சி வெயிலில் பிரசாரம் செய்கிறீர்கள்? என்றுகேட்டனர். அதற்கு அவர், ‘‘தேர்தல் கமிஷனின் இந்த உத்தரவை நாங்கள் மதிக்கிறோம். தற்போது மனுதாக்கல் செய்யவேண்டும் என்பதால் இந்த நேரத்தில் வந்திருக்கிறேன்’’ என்றார். 
 
தொடர்ந்து நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘தமிழகத்தில் உள்ள அதிமுக.வும், தி.மு.க.வும் ஊழல் செய்வதில்தான் முன்னிலை வகிக்கின்றனர். தமிழகத்திற்கு ஒரு முன்னேற்றத்தையும் கொண்டுவரவில்லை. பிரதமர் மோடி வருகிற 6-ந் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ. நந்தனம் மைதானத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்’’ என்றார். 

 

அதன்பின் திறந்தவேனில் பிரசாரத்தை தொடங்கிய நிர்மலா சீதாராமன், ‘‘என்னுடைய பிரசாரத்தை மசூதியில் தொழுகை நடைபெறும் இந்தநேரத்தில் தொடங்கி இருக்கிறேன். உங்களது ஆதரவை பா.ஜ.க வேட்பாளருக்கு தாருங்கள் என்றார். 

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...