இடைத்தேர்தலுக்கு பா.ஜ.க தயாராகவே உள்ளது

மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா தலைமையிலான அரசு ஆட்சியில் இருக்கும்நிலையில், 'இடைத்தேர்தலுக்கு பா.ஜ.க தயாராகவே உள்ளது' என  மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்

மகாராஷ்டிராவின் பல்வேறு இடங்களில், விவசாயிகள் தாம்வாங்கிய கடன்களை ரத்துசெய்யக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். போராட்டத்தின் வீச்சு அதிகரித்தநிலையில், கடந்த 11 ஆம் தேதி மாநில முதல்வர் பட்னாவிஸ், 'விவசாயக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று அறிவித்தார். 

இந்தப் பிரச்னை நடந்துகொண்டிருந்தபோது சிவசேனா எம்பி ஒருவர், 'விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லையென்றால், மகாராஷ்டிரா அரசுக்கு நாங்கள் கொடுத்துவரும் ஆதரவு திரும்பப்பெறப்படும்' என்று எச்சரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் முதல்வர் பட்னாவிஸ், 'விவசாயிகள் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது, சிலர் அரசுக்குக் கொடுத்துவரும் ஆதரவு திரும்பப்பெறப்படும் என்று கூறினர். அவர்கள் விருப்பப்பட்டால், அதைச்செய்யட்டும். இடைத்தேர்தலைச் சந்திக்க பா.ஜ.க தயாராக இருக்கிறது. இடைத் தேர்தல் வந்தால், வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை இருக்கின்றது' என்று பேசியுள்ளார். 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...