தெலங்கானாவில் 7-ம் தேதி சட்டபேரவைக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்தநிலையில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நாராயண் பேட் என்ற இடத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்று பேசினார்.
தெலங்கானாவில் சந்திரசேகர் ராவ், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே முத்தரப்பு போர் நிலவுவதாக கூறினார். தேவாலயங்கள், மசூதிகளுக்கு இலவசமின்சாரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருக்கும் காங்கிரஸ், கோயில்களுக்கு மின்சாரம்வழங்க முன்வரவில்லை என்று குற்றம் சாட்டினார். சந்திரசேகர் ராவும் காங்கிரசும் சிறுபான்மை யினரை திருப்திப் படுத்தவே முயல்வதாக தெரிவித்தார். மத ரீதியிலான இட ஒதுக்கீட்டிற்கு பாஜக எதிரானது எனவும் அமித் ஷா கூறினார்.
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.